Browsing Category
கதம்பம்
தடைகளைத் தகர்த்தெறிவோம்!
இன்றைய நச் :
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
தடைகளற்ற வாழ்க்கை அல்ல;
தடைகளை வெற்றிக் கொண்டு
வாழும் வாழ்க்கை!
- ஹெலன் கெல்லர்
வெற்றியை நிர்ணயிக்கும் காரணி!
தாய் சிலேட் :
மற்றவர்களைவிட திறமையாக
விளையாட வேண்டுமானால்,
முதலில்
விளையாட்டின் விதிகளை
கற்றுக்கொள்ள வேண்டும்!
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எழுத்தாளனுக்குப் பின்னுள்ள வாழ்வின் அவலங்கள்!
சுந்தர ராமசாமியின் ஜி. நாகராஜன் குறித்த நினைவோடை பதிவுகளில் அவருடைய மனக்கொந்தளிப்புகளை சகிப்புத்தன்மையை நியாயமான குற்றச்சாட்டுக்களை ஆச்சரியங்களை தவிப்புகளைப் படித்தேன் என்று எழுதியிருக்கிறார் எழுத்தாளர் எஸ். செந்தில்குமார்.
வேலாயுதம்…
சமுதாயத்திற்காக கடமையாற்று!
இன்றைய நச்:
பிறக்கும்போது எவரும் எதுவும்
கொண்டு வருவதும் இல்லை;
இறக்கும்போது எதையும்
கொண்டு போவதும் இல்லை;
மனித சமுதாயம் தான்
ஒவ்வொருவருக்கும்
வாழ்வளித்து வருகிறது;
அத்தகைய சமுதாயத்திற்கு
தனது அறிவாற்றல், உடலாற்றல்
இரண்டின் மூலமும்…
ஆசிரியர்களே மாணவர்களின் வழிகாட்டி!
தாய் சிலேட்:
மாணவர்களின்
மூளையைக்
கூர்மைப்படுத்துவதற்குப்
பதிலாக
அவர்களின் இதயங்களை
ஆசிரியர்கள்
பக்குவப்படுத்த வேண்டும்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
ஊக்கமுடன் உழையுங்கள்; உயர்வு பெறுவீர்கள்!
அருட்தந்தையின் வேதாத்திரி மகிரிஷி
எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்.
எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.…
புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல!
இன்றைய நச்:
புத்தகங்கள் இல்லையென்றால்
சரித்திரம் மௌனமாகிவிடும்;
இலக்கியம் ஊமையாகிப்போகும்;
புத்தகம் என்பது மனித குலமே
அச்சு வடிவில் இருப்பது போல!
- பார்பரா வில்லியம்சன்
மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
தாய் சிலேட்:
உடலுக்கு எப்படி
உடற்பயிற்சியோ
அதுபோல
மனதுக்குப் பயிற்சி
புத்தக வாசிப்பு!
- சிக்மண்ட் ஃப்ராய்ட்
நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதா?
ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம்.
சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
புது + அகம் = புத்தகம்... நமக்குள் உருவாகும் புது அகம்தான்…
மருதுவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வரி!
உலகின் சிறந்த ஆயுதம் சொல் என்கிறது ஒரு ஜென் தத்துவம். எங்கோ கேட்ட, யாரோ உதிர்க்கிற ஒரு சொல்லோ ஒரு வரியோ கேட்போரின் வாழ்க்கையை மாற்றிவிடும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தும்.
அப்படி உங்கள் வாழ்வை மாற்றிய வரி எது? என்ற கேள்விக்கு ஓவியர்…