Browsing Category
கதம்பம்
வாழ்க்கையை அழகாக மாற்றும் ரசனை!
தாய் சிலேட்:
பெரும்
இரைச்சல்களுக்கு
நடுவிலும்,
இசையை
ரசிக்க முடிந்தவரால்
அளப்பரிய
சாதனைகளை
நிகழ்த்த முடியும்.
- விக்ரம் சாராபாய்
எதையும் பகுத்தறியக் கற்றுக் கொள்!
பல்சுவை முத்து:
நெடுங்காலமாக இருந்து வருகிறது
என்பதற்காக ஒன்றை நம்பிவிடாதே;
ஏராளமான மக்களால் போற்றிப்
புகழப்பட்டு வருகிறது
என்பதற்காகவே
நம்பிவிடாதே;
பண்டைக் காலத்து
ரிஷிகள் கூறியது,
பெரியவர்கள் கூறியது
என்பதற்காகவே
நம்பிவிடாதே;
எந்தப்…
ஆண்களைவிட பெண்களின் மூளை சுறுசுறுப்பானது!
தலைவலி மூளையுடன் சம்பந்தப் பெற்றிருப்பதனால் மூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது.
மூளையும் தண்டுவடமும் சேர்ந்ததுதான் நரம்பு மண்டலம். இவை மூன்றடுக்கு உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த உறைக்கு…
இசைக்காக நானூறு கிலோ மீட்டர் நடந்த இசையறிஞர்!
ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து நல்ல நிலையை அடைவதற்கு நல்ல குடும்ப சூழ்நிலை வேண்டும் என்பார்கள். அந்த விதத்தில் 1685-ம் வருடம் ஜெர்மனியில் பிறந்த ஜோஹன் செபாஸ்டியன் பாக் அதிர்ஷ்டம் செய்தவர்.
தந்தை உட்பட அவருடைய மாமாக்கள் அனைவரும் புகழ்பெற்ற…
தோல்வி என்பது போதனை!
இன்றைய நச்:
நல்ல சிந்தனை கொண்ட மனிதன்
தோல்வியிடமிருந்து பாடம்
கற்பதை போலவே
வெற்றியிலும் பாடம் கற்பான்!
- ஜான்டிவே
எண்ணங்களால் அமையும் வாழ்க்கை!
தாய் சிலேட்:
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே!
- கவியரசர் கண்ணதாசன்
ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!
பல்சுவை முத்து:
நாம் வரையறுக்கப்பட்ட
ஏமாற்றத்தை ஏற்கலாம்;
ஆனால், எல்லையற்ற
நம்பிக்கையை
இழக்காதீர்கள்!
- மார்ட்டின் லூதர் கிங்
வெற்றியை சாத்தியமாக்கும் போராட்ட குணம்!
தாய் சிலேட்:
போராடும் குணத்தைக்
கைவிட மறுக்கும்
மனிதனுக்கு
வெற்றி என்பது
எப்போதுமே
சாத்தியமான
ஒன்றுதான்!
- நெப்போலியன் ஹில்
விரும்பியதை நிறைவாக செய்திடுங்கள்!
இன்றைய நச் :
மோசமான வழியில் செலவிடப்படும்
ஒரு நீண்ட ஆயுட்காலத்தைவிட,
முழுமையாக நீங்கள்
செய்யவிரும்பியதை கொண்ட
ஒரு குறைவான ஆயுட்காலம் சிறந்தது!
- ஆலன் வாட்ஸ்
சின்னக்குயில் சித்ரா-60: நெகிழ வைத்த கொண்டாட்டம்!
ஓணம் சிறப்பு நிகழ்வாக ஏசியா நெட் தொலைக்காட்சியில் - பல மொழிப் பாடகியான சித்ராவுக்கான 60 ஆண்டுக்கான கொண்டாட்டம்.
சிங்கப்பூரில் பார்வையாளர்கள் நிரம்பியிருந்த நவீனப் பிரமாண்டமான ஹாலில் நடந்த விழாவில் வழக்கமான சாந்தப்படுத்தும் குரலால் பலரையும்…