Browsing Category

கதம்பம்

சுதந்திர மனிதன் யார்?

இன்றைய நச்: எவன் ஒருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்! - புரட்சியாளர் அம்பேத்கர்

மீள்தல் எனும் முற்றுப்பெறா பயணம்!

- பெல்சின் சினேகா இப்போதெல்லாம் என் காலைப் பொழுதுகள் மராட்டிய பாடல்களோடு ஆரம்பமாகின்றன. எனக்கும் சினேகாவிற்குமான பொழுதுகள் ஒரு கப் பிளாக் டீயுடன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதிலும் பாடுவதிலும் கரைந்து போனதுண்டு. அவளை நினைவூட்டும்…

உன்னை நீ நேசிக்கக் கற்றுக் கொள்!

பல்சுவை முத்து: யாரை நீ வெறுத்தாலும், உன்னை மட்டுமாவது நேசிக்கக் கற்றுக்கொள்; ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்! - தந்தை பெரியார்

எல்லோருக்கும் புரியும்படியான படைப்புகள் தேவை!

இன்றைய நச்: எல்லோருக்கும் புரியும்படியாக உங்கள் படைப்புகள் மிக எளிமையாக உள்ளன என்று யாரும் உங்களிடம் புகார் சொல்ல மாட்டார்கள்! - ரே பிராட்பர்ரி

பிறருக்கு பாதிப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: தேனிக்கள் ஒயாது உழைத்துத் தேனைச் சேகரித்து வாழ்கின்றன; அவற்றால் மலருக்கு பாதிப்பு ஏதுமில்லை; அவ்வாறு பிறருக்குப் பாதிப்பு ஏதுமின்றி மனிதன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்!       - ஜே.சி.குமரப்பா

வாழ்க்கை விசித்திரமானது!

பல்சுவை முத்து: எல்லோரது வாழ்க்கையும் வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும் முடிவதில்லை; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற நியதி எல்லோருக்கும் அமைவதில்லை; நல்லவனுக்கு கெட்ட சாவும், கெட்டவனுக்கு நல்ல சாவும் நடக்கின்றன; காரணம் யாருக்கும்…

பீதோவன்: ஒலியற்ற உலகின் இசைக் கலைஞன்!

ஐரோப்பிய செவ்வியல் மரபு இசை ஒரு கட்டத்தில் "ரொமாண்டிக்" எனப்படும் உணர்வுபூர்வமான இசைப் படிவத்துக்கு மெல்ல மாறியது. அந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் லுத்விக் வான் பீதோவன் என்னும் இசை மேதை. ஆமடியஸ் மொசார்ட் வடிவமைத்த இசைப்பாதையில்தான்…