Browsing Category
கதம்பம்
எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழா!
ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை.
மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு…
கற்றலின் பேராற்றல்…!
பல்சுவை முத்து:
கற்றல் மூலம் பல்வேறு
திறன்களைப் பெறலாம்;
கற்றல் மூலம் பல்வேறு
பண்புகளைப் பெறலாம்;
ஒருவர் கற்றல் மூலம்
பலவிதமான பணிகளில்
ஈடுபடுத்திக் கொள்ளலாம்;
கலாச்சார பண்புகளையும்,
பரம்பரை பழக்கங்களையும்
அறிந்துகொள்ள கற்றல் உதவும்;…
கற்றதில் மனதில் நிற்பவையே கல்வி!
இன்றைய நச்:
பள்ளிக் கூடத்தில்
கற்றவைகளையெல்லாம்
மறந்த பிறகும்
மனத்தில் நிற்பவை
எவையோ அவைதான் கல்வி!
- பிஷப் ஹாஸ்
பிறரைப் பாராட்டுவதில் சிக்கனம் பார்க்காதீர்கள்!
தாய் சிலேட்:
பிறரைப்
பாராட்டுவதில்
சிக்கனம்
பார்க்காதீர்கள்!
பொலிவியப் பழமொழி
முதலில் உன்னை நீ நேசி!
தாய் சிலேட்:
முதலில் உன்னை நீயே
நேசிக்கக் கற்றுக்கொள்;
பின்னர் மற்றவர்
உன்னை நேசிக்குமாறு
நடந்து கொள்!
- லாங்கி
எந்த நாளையும் வெறுக்காதீர்கள்!
பல்சுவை முத்து:
நல்ல நாட்கள் மகிழ்சியைக் கொடுக்கும்
கெட்ட நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும்
இரண்டும் நமக்கு தேவை
எனவே எந்த நாளையும் வெறுக்காதீர்கள்;
உழைத்துக் கொண்டேயிருங்கள்
வெற்றி உங்களுடையதே;
அனுபவம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம்
தோல்விகள்…
ஒருபோதும் பிறருக்கு தீங்கு நினைக்காதே!
இன்றைய நச்:
துன்பம் இல்லாமல்
இன்பமாக வாழ விரும்பினால்
மனதால் கூட பிறருக்கு
தீங்கு நினைப்பதுக் கூடாது!
– கிருபானந்த வாரியார்
வெற்றியிலும் பாடம் கற்போம்!
இன்றைய நச்:
தோல்வி என்பது போதனை;
நல்ல சிந்தனை கொண்ட மனிதன்
தோல்வியிடமிருந்து பாடம்
கற்பதைப் போலவே
வெற்றியிலும் பாடம் கற்பான்!
- ஜான்டிவே
உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!
படித்ததில் ரசித்தது
* ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும்…
இலக்கியம் படைப்பதென்ன கூலித் தொழிலா?
தாய் சிலேட்:
செய்த வேலையின்
நன்மையை
அளந்து பார்த்துக்
கூலி கொடுக்கப் பெறாத
ஒரு தொழில்
இலக்கியம்தான்!
- வாவெர்லி ரூட்