Browsing Category

கதம்பம்

எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழா!

ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை. மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு…

கற்றலின் பேராற்றல்…!

பல்சுவை முத்து: கற்றல் மூலம் பல்வேறு திறன்களைப் பெறலாம்; கற்றல் மூலம் பல்வேறு பண்புகளைப் பெறலாம்; ஒருவர் கற்றல் மூலம் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்; கலாச்சார பண்புகளையும், பரம்பரை பழக்கங்களையும் அறிந்துகொள்ள கற்றல் உதவும்;…

எந்த நாளையும் வெறுக்காதீர்கள்!

பல்சுவை முத்து: நல்ல நாட்கள் மகிழ்சியைக் கொடுக்கும் கெட்ட நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும் இரண்டும் நமக்கு தேவை எனவே எந்த நாளையும் வெறுக்காதீர்கள்; உழைத்துக் கொண்டேயிருங்கள் வெற்றி உங்களுடையதே; அனுபவம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம் தோல்விகள்…

உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

படித்ததில் ரசித்தது * ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். * 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும்…