Browsing Category
கதம்பம்
உன்னை நீ உயர்ந்த இடத்தில் வைத்திரு!
தாய் சிலேட்:
எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை;
எப்போதும்
உன்னை நீ
உயர்ந்த இடத்தில்
வைத்திரு!
- புத்தர்
மனதை நெகிழ வைக்கும் இட்லி கடை தனம் பாட்டி!
வறுமையையும், முதுமையையும் பொருட்படுத்தாமல் 2 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி கொடுத்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த தனம் பாட்டி.
யார் இந்த தனம் பாட்டி, இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்க காரணம் என்ன என்பது குறித்து…
உண்மையான திட்டமிடல் என்பது…!
பட்டினியால்
விலா எலும்புகள் தெரியும்
உழைப்பாளியை அழைத்து
அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து,
அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர்
அவனது விலா எலும்புகள், மறையும்படி
கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால்
அதுவே உண்மையான திட்டமிடல்!
பேரறிஞர்…
பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு!
பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு;
எப்போதெல்லாம் சமூக, ஜனநாயக சக்திகள்
பலவீனம் அடைகின்றனவோ அல்லது
பின் தங்குகின்றனவோ அப்போதெல்லாம்
பாசிசம் வெறியோடு தலைதூக்கும்!
- டேனியல் தெரின்
(பிரெஞ்சு வரலாற்றாசிரியர் & பிரெஞ்சு…
உதவுதல் வாழ்வின் விதிகளில் ஒன்று!
இன்றைய நச்:
எந்த மனிதனும்
தனக்குத்தானே
உதவிக் கொள்ளாமல்
பிறருக்கு உதவ முடியாது;
இது வாழ்வின்
அழகிய விதிகளில் ஒன்று!
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
பிரச்சனைகளைத் துணிந்து எதிர்கொள்!
பல்சுவை முத்து:
முதலில் நீ
உனது பிரச்சனைகளைப் பார்
அவற்றை நேருக்கு நேர்
எதிர் கொள்;
முதலில் உனது உயிர் உணர்வை
மாற்றுவதற்கு முயற்சி செய்;
உருமாற்றம் அடைந்த
ஒரு மனிதனால் மட்டுமே
மற்றவரிகளிடமும்
மாற்றத்தைத்
தூண்டுபவராக
இருக்க…
தன்னம்பிக்கை இருந்தால் எல்லாம் கைகூடும்!
தாய் சிலேட் :
தன்னம்பிக்கை என்னும்
மனோ சக்தியால்
சாதிக்க முடியாததைக் கூட
சாதிக்க முடியும்!
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நமது செய்கைகளால் கற்கும் குழந்தைகள்!
இன்றைய நச்;
குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு.
நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி.
அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்!
- டாக்டர் மு. வரதராசனார்
‘அறம்’ செழிக்க அன்பான வாழ்த்துகள்!
பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை…
வெற்றி பெற உழைப்பது வீரனின் பண்பு!
பல்சுவை முத்து :
வெற்றி பெறக்
காத்திருப்பது
அனைவருக்கும்
பொது;
ஆனால்
வெற்றி பெற
உழைப்பது
வீரனின் பண்பு!
- கார்லைல்