Browsing Category
கதம்பம்
ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்!
தாய் சிலேட்:
நம்பிக்கையை மட்டும்
இழக்காதீர்கள்;
நம்பிக்கை இருந்தால்
இழந்த அனைத்தையுமே
மீட்டுவிடலாம்!
- அகிலன்
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்வோம்!
இன்றைய நச் :
மாணவர்களையும் இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறேன்;
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை
வளர்த்துக் கொள்ளுங்கள்;
எதிர்கால சமூகத்தின் சுமையைத்
தாங்க வேண்டிய பொறுப்பு
உங்களுடையது;
எந்த நிலையிலும் சூழலிலும்
நீங்கள் இதை மறந்துவிடக்…
சிந்தித்து செய்யும் செயலே நற்பலன்களைத் தரும்!
தாய் சிலேட்:
விழிப்போடும்
சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால்
முன்வினை தீமைகள்
தடுக்கப்படும்!
- வேதாத்திரி மகரிஷி
இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!
பல்சுவை முத்து :
நாளை என்பதைப் பற்றி பேசுவதைவிட
இன்றைக்கு இந்தக் கணம்
கையிலிருக்கும் வேலையை செம்மையாய்
முழு ஈடுபாட்டோடு செய்வோம்;
இன்றைய திமிர்
இன்றைய அகங்காரம்
இன்றைய சோம்பல்
நாளைய வாழ்க்கையை பாதிக்கும்;
இன்றைய நேர்மை,
இன்றைய…
மதிப்புமிக்கவைகளில் மகிழ்ச்சியும் ஒன்று!
இன்றைய நச்:
உங்கள் சிரிப்பு
முழுமையானதாய் இருக்க அனுமதியுங்கள்;
முழுமையான சிரிப்பு ஓர் அரிய விஷயம்;
உங்களின் ஒவ்வொரு நாடி நரம்பும்
மகிழ்ச்சியில் துடிக்கும்போது
அது உங்களுக்கு மிகப்பெரும் தளர்வை
கொண்டு வருகிறது;
மிகவும் மதிப்புமிக்க…
எதனால் எப்போதும் போற்றப்படுவோம்?
தாய் சிலேட்:
மற்றவரின் சுமையைக்
குறைக்கும் ஒருவரைவிட
இவ்வுலகில் யாரும் அதிகம்
போற்றப்பட மாட்டார்கள்!
- ஜோசப் அடிசன்
கல்வியே அனைத்திருக்கும் அடிப்படை!
இன்றைய நச்:
உண்மையான கல்வி ஒரு மனிதனின்
கண்ணியத்தை மேம்படுத்தி
சுயமரியாதையைக் கூட்டுகிறது;
கல்வியின் உண்மையான உணர்வை
ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து
ஒவ்வொரு துறையிலும்
செயல்படுத்த முடிந்தால்
உலகம் வாழ்வதற்கு
மிகச் சிறந்த இடமாக இருக்கும்!
-…
சுய சிந்தனையும் தெளிவும் தேவை!
தாய் சிலேட்:
எல்லாம் சரியாக
செய்து முடிக்க
வேண்டுமானால்
எதையும் சுயமாக
செய்யப் பழகுங்கள்!
- நெப்போலியன் பொனபார்ட்
அன்பான உள்ளம் வேறுபாடு பார்க்காது!
பல்சுவை முத்து:
நம் சொந்த வாழ்க்கையில் மட்டும் நமக்கு அக்கறை இருந்தால் நாம் வாழ முடியாது.
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள். ஒரு நாட்டில் நடப்பது மற்ற நாடுகளை பாதிக்கும்.
மனிதர்கள் தங்களை தனிமனிதர்களாக…
தன்னம்பிக்கை தரும் கல்வியே இன்றைய தேவை!
படித்ததில் ரசித்தது:
கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது.
ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…