Browsing Category
கதம்பம்
காலம் வரும் வரை காத்திருப்போம்!
தாய் சிலேட்:
எல்லோரும்
நிம்மதியாக வாழும்
ஒரு காலம் வரும்;
அதுவரை பொறுமையோடு
காத்திருப்போம்!
- சுந்தர ராமசாமி
தாய்மைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மை!
தாய் சிலேட்:
எதையும்
மன்னிக்கும்
ஒரே நீதிமன்றம்
தாயின் இதயம்
மட்டுமே!
- சாக்ரடீஸ்
வாசித்துக் கொண்டே இரு!
பல்சுவை முத்து :
புத்தகங்களை
வாசித்துக் கொண்டே இரு;
ஆனால் புத்தகம் என்பது
வெறும் பக்கங்கள் மட்டுமே
சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை
நீதான் கற்றுணர வேண்டும்!
- மாக்ஸிம் கார்க்கி
உனக்கு நீயே ஒளியாய் இரு!
இன்றைய நச்:
உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும்
இருட்டாகத் தோன்றினால்,
மீண்டும் நன்றாகப் பாருங்கள்;
அங்கு நீங்கள்தான்
ஒளியாக இருக்கக்கூடும்!
- ரூமி
தேவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு!
சிங்கப்பூர் சென்று திரும்பிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரையில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட படம்.
உண்மைக்கு எப்போதும் ஒரு வலிமை இருக்கும்!
தாய் சிலேட்:
உண்மையை யாரும்
பார்க்கவில்லை என்றாலும்
எப்போதும் தீயாய் எரிந்து
சுய சாம்பலை யாசித்துப் பெறும்
வல்லமையுள்ளது!
- எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்!
இன்றைய நச்:
உனது அறிவையும், ஆற்றலையும்
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்;
அவற்றை நீ பகிர்ந்து கொள்வதன்மூலம்
நன்மைகள் பல நிகழும்!
- சாக்ரடீஸ்
தவறே என்றாலும் நேர்படப் பேசு!
பல்சுவை முத்து:
அழகா முக்கியம் உள்ளமல்லவா மிகவும் முக்கியம். செய்தொழில் அல்லவா மிக முக்கியம். வாய்மையல்லவா முக்கியம் என்று புரிந்துவிட்டால் இந்தப் புறங்கூறுதல் வராது. ஓயாது பேசுபவருக்குத்தான் புறங்கூறுதல் இயல்பாக வருகிறது.…
உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்!
பல்சுவை முத்து:
உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்;
உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்;
உலகில் போர்ப் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழவேண்டும்;…
ஒரு கோட்டோவியமும் சில வார்த்தைகளும்!
‘இந்திரன் 70’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஈரோட்டிலிருந்து ஓவியர் சுந்தரம் முருகேசன் வந்திருந்தார். 40க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்குகொண்ட கண்காட்சி நிகழ்ச்சி அது.
இரவெல்லாம் கண்விழித்து அவர் வரைந்த இந்திரனின்…