Browsing Category
கதம்பம்
யாராகவும் இல்லாமல் இருப்பதே மகத்துவமானது!
படித்ததில் ரசித்தது:
யாராலும் அறியப்படாதவராக இருப்பதே மகத்துவமானது, அறியப்படாதவராக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் துரதிஷ்டவசமாக நம்மை ஊதிப் பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம்.
நாம் பெரிய மனிதராக…
மகிழ்ச்சியின் இரகசியம்!
பல்சுவை முத்து:
பார்க்கும் திறனற்று சில நேரம்
கேட்கும் திறனற்று சில நேரம்
பேசும் திறனற்று என
சில நேரங்களில் இருத்தலே
மகிழ்ச்சியின் இரகசியம்!
- புத்தர்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!
தாய் சிலேட்:
அதிகமாக
சிந்திக்கிறோம்;
மிகக் குறைவாக
உணர்கிறோம்!
- சார்லி சாப்ளின்
பொய்க்குள் மறைந்திருக்கும் உண்மை!
பல்சுவை முத்து:
உங்களை யாரேனும்
குறை சொல்லும்போது
அதில் உண்மை இருந்தாலும்
ஏற்றுக் கொள்வது மிகவும்
கடினமான ஒன்று;
ஏனெனில்
குறைகளில் மறைந்திருக்கும்
உண்மையும் பொய்யாகவே
தெரியும்;
பாராட்டில் மறைந்திருக்கும்
பொய்யும் உண்மையாகவே
தெரியும்;…
இருப்பதைக் கொண்டு மகிழ்ந்திரு!
இன்றைய நச்:
நம்மிடம் இல்லாத
ஒன்றைப் பற்றி
கவலைப்படுவதில்
அர்த்தமில்லை;
காரணம்
நம்மிடம் இருக்கும்
ஒன்றுக்குத்தான்
அங்கீகாரமும்
பாராட்டும்
கிடைக்கும்!
- ஃபிரெட்ரிக் கோனிக்
நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் சாத்தியமே!
தாய் சிலேட்:
தன்னம்பிக்கை
உள்ளவனுக்கு
எல்லா வாயில்களும்
திறந்திருக்கும்!
- எமர்சன்
சுதந்திர மனிதன் யார்?
இன்றைய நச்:
எவன் ஒருவன்
தானே சரணடையாமல்
மற்றவர்களின்
இச்சைப்படி செயல்படாமல்
எதனையும் சோதனைக்குட்படுத்தி
அறிவு வெளிச்சத்தில் அலசி
ஏற்கின்றானோ
அவனே சுதந்திர மனிதன்!
- புரட்சியாளர் அம்பேத்கர்
எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!
தாய் சிலேட்:
நல்லது கெட்டது என்று
எதுவும் இல்லை;
நமது எண்ணமே
ஒரு விஷயத்தை
அவ்வாறு மாற்றுகின்றது!
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
மீள்தல் எனும் முற்றுப்பெறா பயணம்!
- பெல்சின் சினேகா
இப்போதெல்லாம் என் காலைப் பொழுதுகள் மராட்டிய பாடல்களோடு ஆரம்பமாகின்றன.
எனக்கும் சினேகாவிற்குமான பொழுதுகள் ஒரு கப் பிளாக் டீயுடன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதிலும் பாடுவதிலும் கரைந்து போனதுண்டு.
அவளை நினைவூட்டும்…
உன்னை நீ நேசிக்கக் கற்றுக் கொள்!
பல்சுவை முத்து:
யாரை நீ வெறுத்தாலும்,
உன்னை மட்டுமாவது
நேசிக்கக் கற்றுக்கொள்;
ஏனெனில் இந்த உலகிலே
மிக மிக சிறந்த காதல்
உன்னை நீ நேசிப்பதுதான்!
- தந்தை பெரியார்