Browsing Category
நேற்றைய நிழல்
மக்களின் மறந்துவிடும் குணம் பற்றி ஹிட்லர்!
பரண்:
“மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது”
- இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.
நாடகக் குழுவினருடன் மக்கள் திலகம்!
அருமை நிழல் :
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கமானவரான ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவை நடத்தியதோடு மத்திய அரசின் அதிகாரியாகவும் இருந்தவர்.
‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆருக்குக் கலர் ஃபிலிம் ரோல் தேவைப்பட்டபோது,…
இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் எதிர்கொண்ட சவால்கள்!
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமுக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞருமான அன்னை சாவித்திரிபாய் பூலேவின் 191-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி - 3).
சாவித்திரிபாய் பூலே 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும்…
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!
வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா?
வாளேந்திய படி மிடுக்குடன் கருங்கல் நிழலாக…
இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்களான கதை!
அருமை நிழல்:
மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இயக்குனர்…
டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல்!
நூல் வாசிப்பு:
1950-ம் ஆண்டு ஜுபிட்டர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'கிருஷ்ண விஜயம்' என்ற பக்திப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
இப்படத்தின் கதாநாயகன் நரசிம்ம பாரதி பாடும் - "ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி" என்ற பாடல் மிகவும்…
தலைவனை மீண்டும் தர வேண்டும்!
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது.
பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்,…
தனக்கு முன்னால் பாடிக் காண்பித்த இயக்குநர் அமீர்!
‘பருத்தி வீரன்’ படப் பாடல் அனுபவதைப் பகிர்ந்த மாணிக்க விநாயகம்.
ஊர் சுற்றிக்குறிப்புகள்:
*
சில தினங்களுக்கு முன்பு மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக…
வரலாற்றுச் சுவடுகளில் வாஜ்பாய்!
அடல் பிஹாரி வாஜ்பாய் - இந்தப் பெயர்தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டு காரணமாக இருந்தவர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவையும் எடுத்தார்.
மிக முக்கியமாக இந்திய…
உனக்கே உயிரானேன்… எனை நீ மறவாதே!
- மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்
"காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு காத்திருந்தேன் உம் வரவை'' என்று எழுதி கவியுலகிற்குள் நுழைந்து வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை எழுதிக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் குறித்த கட்டுரை.
நிஜமாகவே…