Browsing Category

நேற்றைய நிழல்

‘செட்’டுக்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹிட் படம்!

மீள்பதிவு : ‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்று ஆச்சரியப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன சினிமாவில். கோடம்பாக்கத்தில் கிடக்கும் ஏதாவது கல்லை காட்டினால் கூட அதற்கும் ஒரு கதை சொல்வார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மையாகத்தான்…

நன்றி மறவாத நல்ல மனம்!

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த…

சைவமும் தமிழும் நாட்டின் நலமும்!

அருமை நிழல்: இந்திய - சீனா போரின் போது 17.12.1962 ல் அன்றைய சென்னை மாகாண முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ. 65,000யும் 3,315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம், ஸ்ரீ…

என் மகனை நான் பார்க்க மாட்டேன்…!

- நடிகர் நாகேஷ் நெகிழ்ச்சி சினிமாவில் நாகேஷ் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில், ஆனந்த் பாபு பிறந்தார். தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை முதல் முதலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கும் அல்லவா? பாபுவை போய்…

அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!

அருமை நிழல்: நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…

எம்.ஜி.ஆர் நல்லா இருக்காரா? என்று கேட்ட ராதா!

- எஸ்.எஸ்.ராஜேந்திரன் “1967 ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சமயம். ராயப்பேட்டை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். பல தடைகளை மீறி உள்ளே நுழைந்து சிகிச்சையிலிருந்த…

“உன்னை அறிந்தால்…’’ கே.வி.மகாதேவன் உலகத்தோடு போராடிய காலம்!

திரைத்துறையில் தன் மீது எந்த வெளிச்சம் விழுவதை விரும்பாமல் எத்தனையோ கலைஞர்கள் தங்களால் செய்ய முடிந்த வேலையை மனம் ஒன்றிச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அம்மாதிரியான இசைக்கலைஞர், ‘திரையிசைத் திலகம்’ என்று அழைக்கப்பட்ட மகத்தான…

முள்ளை மலர வைத்தவர்கள்!

அருமை நிழல்: ரஜினி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று அடிக்கடி குறிப்பிடுவது இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தைத் தான். படத்தில்…

‘வாடிவாசல்’ தந்த செல்லப்பா!

அருமை நிழல்: ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா என்றால் சிறுபத்திரிகை வட்டாரத்தைத் தெரிந்தவர்களுக்கு  நன்கு பரிச்சயமாகி இருக்கும். நாவல், விமரசனம், சிறுகதை என்று பலவற்றில் குறிப்பிடத்தக்க தடம்பதித்த சி.சு.செல்லப்பா எழுதிய நாவல் தான் ‘வாடிவாசல்’.…

நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே…