Browsing Category

நேற்றைய நிழல்

அலிபாபாவும் 40 திருடர்களும் – பிரமிப்பின் அடுத்த கட்டம்!

ஒரு நடிகர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய வேண்டும். புரட்சி நடிகர் என்ற பட்டத்தைப்…

வாலியின் வரி எது, கண்ணதாசன் வரி எது?

பிரபலங்கள் பற்றி சில துளிகள்! வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ”நான் எழுதுகிற மாதிரியே…

சம்பத் வீட்டுத் திருமணத்தில் மணியம்மையார்!

அருமை நிழல்: முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், இன்னாள் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருமணத்தில் ஈ.வி.கே.சம்பத் மற்றும் சுலோசனா சம்பத்துடன் மணிம்மையார்.

பாட்டாளிகளின் விடுதலைக்காக பாடுபட்ட மாமேதை!

இதோ இந்த மார்ச் 14-ம் தேதி மதியம் 3 மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் அவன் நாற்காலியில் உறங்கி போயிருந்தான் .இனி விழிப்பே இல்லாத…

காவியமா? நெஞ்சில் ஓவியமா?

அருமை நிழல் : ”காவியமா? நெஞ்சில் ஓவியமா?” “விண்ணோடும் முகிலோடும்” போன்ற பிரபலமான பல பாடல்களைப் பாடிய ’இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் தமிழிசையைத் தவிர வேறு மொழிப்பாடல்களை எதையும் பாடியதில்லை. “தெலுங்குக்…

முதல்வரான பிறகு மகிழ்ச்சி இல்லை – அண்ணா!

“1967 இல் அண்ணா முதல்வரானார். முதல்வரான பிறகு அப்பா மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை. அண்ணா நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டிலேயே வாழலானார். வீட்டிற்கு வெளியே காவலர்கள் உடுப்புடன் கையில் துப்பாக்கியுடன் எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள்.…

பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த மணியம்மை!

“பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக்…

சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!

அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி. ‘தன…

முதல்வராக அண்ணா பதவியேற்ற தினம்!

அருமை நிழல் : வணக்கத்துக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற தினம் இன்று (06.03.1967) தகவல்: என்.எஸ்.கே.நல்லதம்பி

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

“கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்