Browsing Category

நேற்றைய நிழல்

எங்களுக்காக உணவு தயாரித்துக் காத்திருந்த கேபிஎஸ்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார் படத்தை எடுத்து வெளியிட்டால் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கலைஞரும் நானும் இதுபற்றிப் பேசினோம். மேகலா பிக்சர்ஸ் சார்பிலேயே எடுப்பது என்று முடிவு செய்தோம். உடனே…

போட்டியில் வென்றது யார்?

படித்ததில் ரசித்தது: 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே' பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர் …

மணக்கோலத்தில் மெல்லிசை மன்னர்!

திரையுலகில் முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும் அதன் ராக லட்சணங்கள் மாறாமலும்,…

எட்டணா இருந்தா…!

அருமை நிழல்: இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு 'எட்டணா இருந்தா' பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போதே ரசித்துச் சிரித்திருக்கிறார் இளையராஜா. அவர் வடிவேலுக்கு மோதிரம் அணிவித்த காட்சியும் ரசனை தான்!

பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!

அருமை நிழல்: ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி. இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க…

வியப்பிற்குரிய கலைவாணரின் அறிவாற்றல்!

ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார். “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு“மை” யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா“மை” யில் தொட்டு…

‘பராசக்தி’ படம் பற்றிய கலைவாணரின் பாடல்!

1952 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கலைஞரின் வசனத்தில் பராசக்தி வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய பாடல் இது; ***** “படத்தைப் பார்க்கணும்.. பராசக்தி படத்தைப் பார்க்கணும். கருணாநிதி வசனத்தோடு கணேசனின்…

இயக்குநர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் சிறந்தவர் சிவாஜி!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன்னாவும் இணைந்து தயாரித்த படம் ‘கவரி மான்’. கதை - வசனம் எழுதியது பஞ்சு அருணாசலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா…

பன்முகத் திறமை கொண்ட நடிகை எஸ். வரலட்சுமி!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…