Browsing Category

நூல் அறிமுகம்

தடைகளை உடைத்து சாதிக்கத் தூண்டும் நூல்!

நூல் அறிமுகம்: டாக்டர் ஜோஸப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற நூலாசிரியர். அவர் பல ஆண்டுகாலம் இந்தியாவில் தங்கியிருந்து நம்முடைய தத்துவங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம்…

கண்களை மூடிக்கொள்ளலாம்; மனசாட்சியை என்ன செய்ய?

உங்களால் என் கதைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், இந்த சமூகத்தையே பொறுத்துக்கொள்ள முடியாது என்று தான் அர்த்தம். நான் ஒரு புரட்சிகாரன் அல்ல.

சமூகக் கருத்துக்களை அறிவியல் சார்ந்து அறிவோம்!

ஏஜென்சி மூலம் நீரகம், ஈரல், கண் போன்றவை வியாபாரம் செய்வது போல், வறுமை நிமித்தம் வாடகைத் தாய் வியாபாரம் நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த நாவல்.

இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!

எம்ஜிஆரை நேசிக்கும் தொண்டர்கள் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை.

புலம் பெயர் தமிழர்களின் துயரங்களும் அனுபவங்களும்!

1790ல் திருவல்லிக்கேணியில் அடிமைச் சந்தை நடைபெற்றது. ஒப்பந்தக் கூலிகள் - கரும்பு தோட்ட வேலைகளுக்காக மொரீசியஸ், மேற்கிந்திய தீவுகளுக்கும்; காப்பி, தேயிலை தோட்டங்களுக்காக இலங்கைக்கும்; ரப்பர், செம்பனைக்காக மலேயாவுக்கும் கொண்டு செல்லப்…

சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!

திராவிடர்களின் நிகழ் கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்துவிட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்.

‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’யைக் குறைந்த விலையில் கொடுங்கள்!

அரிய நூல்களின் சேகரிப்பிலும், நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது. தமிழுக்கு மிகவும் புதிது, அரிது. அதற்காகவே கொண்டாட வேண்டிய நூல் இது.

தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை அறிவோம்!

தன் வரலாற்றை தலித் விடுதலை இயக்கத்தோடு இணைத்து எழுதிய திவான் பஹதூர் இரட்டைமலை சீனிவாசனின் ஜீவிய சரித்திர சுருக்கம் நூல் 1939-ல் வெளியானது.