Browsing Category
நூல் அறிமுகம்
குரு – சிஷ்யன் நெருக்கத்தை உணர்த்தும் நூல்!
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்திருக்கும், ரா.கனகலிங்கம் அவர்களின் 'என் குருநாதர் பாரதியார்' எனும் நூல் அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது.
இந்நூலை 1947 இல் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அந்த நூல்…
வாசிப்பு இன்பத்தை உணர வைக்கும் நூல்!
நடிகரும் இசை விமர்சகருமான ஷாஜியின் புதிய நூலான 'இசை திரை வாழ்க்கை' உயிர்மை பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது.
நான் எப்போதும் ஷாஜியின் எழுத்துக்களின் ரசிகன். அவர் எதை எழுதினாலும் தீவிரமான மன எழுச்சியுடன் எழுதக்கூடியவர்.
அவர் ஒரு…
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் எப்போதும் வழிகாட்டி!
நூல் அறிமுகம்:
கனவு ஆசிரியர் என்பவர் யார் என்ற கேள்வியும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிந்திக்கத் தூண்டும்.
”கனவு ஆசிரியர்” இந்த வார்த்தையை கேட்டவுடன் பலருக்கு தாங்கள் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய சில ஆசிரிய…
செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!
நூல் அறிமுகம்:
பெரியவர் வ.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே.
பெரியவர்…
தேன்நிறம் செறிந்த சொற்களால் வனைந்த கவிதைகள்!
’உண்மையான கவிதை எது?’ என்ற தேடலில் ஒரு வாசகனோ, படைப்பாளியோ ஒருபோதும் நிறைவை கண்டுகொள்ள முடியாது.
இந்தப் பூவுலகில் இதுநாள் வரையில் தோன்றியிருக்கும் அத்தனை மகாகவிகளின் கவிதைகளை வாசித்து முடித்தாலும் கவிதை குறித்த மெய்யான பேருண்மையை நாம்…
சங் பரிவாரின் சதி வரலாற்றைச் சொல்லும் படைப்பு!
நூல் விமர்சனம்
● இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி விடுதலை இராசேந்திரன் எழுதி, 1983ல் வெளியான நூல் - ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்!
பின்னர், 'ஒற்றுமை' மாதமிருமுறை இதழில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதி, அதன் பின் 2004ம் ஆண்டு வெளியான நூல் தான்…
பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!
நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம்.
ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும்…
தலைகீழ் வகுப்பறைகளே காலத்தின் தேவை!
- நூல் அறிமுகம்
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த உமாமகேசுவரி, இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா…
ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!
நூல் விமர்சனம்:
* கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ் !
* “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக…
வாசகர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன்!
எழுத்தாளர் பவா செல்லதுரை
ஆகஸ்ட் 31-ம் தேதி என் சொல்வழிப்பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. எழுத வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு எழுத்தாளனுக்கு ஏன் புத்தக வெளியீடுத் தேவைப்படுகிறது? என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பதிவில்…