Browsing Category

நூல் அறிமுகம்

பயண அனுபவத்தைக் கூட சுவாரஸ்யமாக படைக்கும் தி.ஜா.!

தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை…

எம்.எஸ்.உதயமூர்த்தி: இளைஞர்களுக்கு நம்பிக்கையை விதைத்த நாயகன்!

நூல் விமர்சனம்: மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.       தன்னம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல்…

கனவுகளை கவித்துவமாகச் சொல்லும் நாவல்!

"சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே கிடைக்கும்" எனும் டெய்லி டெலிக்ராப்பின் புகழுரையுடன் அமைந்திருக்கிறது இந்த ‘புக்கர்’ பரிசு பெற்ற 'சின்ன…

பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!

பயணங்கள் வாழ்வின் பாடசாலைகள். சாலையோர போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. அவை நம்மை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. அறியாத மனிதர்கள் உறவாகிறார்கள். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது. பயணங்கள்…

உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு. தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு…

இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வோம்!

ஜப்பான் எப்போதுமே நமக்கு வியப்பின் நகரம் தான். ஜப்பானின் ஒழுங்கு, கடமை, சுறுசுறுப்பு, தூய்மை என பல மெச்சும் தகவல்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். இந்த புத்தகத்தில் ஜப்பானில் உள்ள ஓக்கினாவா (Okinawa) உடல் நலத்தின் உலகத் தலைநகரம் என்று…

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

நூல் விமர்சனம்:  அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல. மான உரிமைப் போராட்டம்! சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!. பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம். அய்.பி.எஸ் ஆகலாம். குடியரசுத் தலைவராகலாம். ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன…

ஆன்டன் செக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைகள்!

பல பத்திரிகைகளில் வெளியான திரு. ஆன்டன் செக்காவ் அவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல். பேச்சாளர் என்னும் கதை, இறந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அந்த மனிதரைக் குறித்து புகழாரம் சூட்டும் பேச்சாளர் ஒருவர், ஒருவரது இறுதிச் சடங்கில்,…

பலரது வாழ்க்கையின் நிதர்சனம்!

முதல் தலைப்பான, "ஒப்புதல் வாக்குமூலம்" கவிதையில் இலயித்தவளை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை, எவ்வித சலிப்பும் தட்டாமல், கவனமாய் ஒவ்வொன்றையும் உள்வாங்கச் செய்திருக்கிறது இந்த அனுபவங்களின் தொகுப்பு. "இவன் எதிரே இன்பமும் இருக்கிறது துன்பமும்…

இயற்கையைக் காப்பாற்றப் போராடுவதே இன்றைய தேவை!

கார்ப்பரேட் கோடரி - நூல் விமர்சனம்: பசிக்கும் கார்ப்பரேட் கோடரி என்ற இந்தப் புத்தகத்திற்கும் ஓர் நெருங்கிய பந்தம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நாளை வரப்போகிற பட்டினிச் சாவிற்கான பசிப்போராட்டம் இந்த 'கார்ப்பரேட் கோடரி' மண் மீதான ஒரு…