Browsing Category

இலக்கியம்

உறங்கிக் கொண்டிருக்கும் உறைபனி உருகினால்?

சைபீரியா என்றால் தூங்கும் நிலம் என்று பொருள். உண்மையில் தன்னுள் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்து, இந்நிலம் தூங்கிக் கொண்டுள்ளது. அதை எழுப்பி விடாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது..! அதை ஒரு வேளை எழுப்பிவிட்டால், அவ்வளவு தான்…!…

இறுதிவரை தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்!

எழுத்தாளர் இராசேந்திர சோழனுடன் சந்திப்பு இராசேந்திர சோழன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமையாகத் திகழ்பவர். இலக்கியத்தின் பன்முக வடிவங்களிலும் தனது முத்திரையைப் பதித்ததோடு, தமிழ்த் தேச அரசியலிலும் காலூன்றி உறுதியாக…

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த வாசுதேவன்!

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்துவந்த சத்து நாயர் -…

நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள்!

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள். சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில்…

கலாமும், மோடியும்!

குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 தேதிகளில் குஜராத்துக்கு சென்றபோது, அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அருகில் அன்றைய குஜராத் முதல்வரான மோடி.

அண்ணாவுடன் கலைவாணர் குழுவினர்!

அருமை நிழல்: டி.கே.சண்முகம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே., ஜுபிடர் சோமசுந்தரம், ஜுபிடர் மொய்தீன், கே.ஆர்.இராமசாமி மற்றும் என்.எஸ்.கே நாடக மன்றத்தினர். - நன்றி : என்.எஸ்.கே…

தேவையானது எது? சிறந்தது எது?

பரண் : ”சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன. சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது. சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக…

வெளிவராத படத்தின் ஒப்பனையுடன் எம்ஜிஆர்!

அருமை நிழல் : மக்கள் திலகம் எம்ஜிஆர் 'உடன் பிறப்பு' என்ற பெயரில் நடித்த வெளிவராத திரைப்படத்தின் ஒப்பனையுடன், தன்னை சந்திக்க வந்தவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம். படம் & தகவல் : ஓவியர் திருவள்ளுவர்.

பாசமலர் படத்தின்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை விடவில்லை!

‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து... கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…