Browsing Category

இலக்கியம்

கொடுத்தல் என்பது யாதெனில்…!

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! கொடுப்பதற்கு நீ யார்? நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் உனக்கு கொடுக்கப் பட்டதல்லவா? உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் உனக்காக மட்டும் கொடுக்கப் பட்டதல்ல! உண்மையில் நீ கொடுக்கவில்லை! உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது!…

மணந்துகிடக்கும் காட்டு வாழ்வின் வரைபடம்!

நூல் அறிமுகம்: சமீபத்தில் நான் மிகவும் படித்து ரசித்த சிறுகதைத் தொகுப்பு, அன்பிற்கினிய நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சாரோன் எழுதிய நூலான 'கரியோடன்'. பெருங்கடலென விரிந்த குறிஞ்சி நிலத்தின் பெருமைக்குரிய வாழ்வு அனுபவத்தை சிறுகதைகளாக…

ஞானப் பழம் நீயப்பா!

அருமை நிழல் : கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர். நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…

நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்?

- கண்ணதாசனின் விளக்கம் “நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனதாரப் புகழ்வேன். விமர்சிக்க வேண்டிய நேரத்தில் மனமார விமர்சிப்பேன். நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, அல்லது இருந்தும் அவர்கள்…

புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!

- சாகித்திய அகாதெமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணன்  ஒருவரை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பணம் தருவது, உணவு தருவது, உடை தருவது, பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது இவைதான் சந்தோஷத்தின் அடையாளமாக உள்ளன. ஆனால், இவற்றை விடவும் மேலான…

நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

“மனம் லேசாக மிதந்தது. கிளுகிளுவென்று ஒரு மகிழ்ச்சி. எழுந்து விளக்கைப் போட்டு அலமாரியைத் திறந்து மிச்சமிருந்த இரண்டு மைசூர் பாகையும், கதம்ப பஜ்ஜியையும் தின்றாள். பசி தான். இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு வயிறு இரைந்தது. இரண்டு…

கணேசன் முதல் காதல் மன்னன் வரை!

- ஜெமினியின் பிளாஷ்பேக் ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது. * “ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான…

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு, உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார்…

ஆண்களின் பலமே பெண்கள் கூட இருப்பதுதான்!

ஒரு சராசரி பெண்ணுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு தேச விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கஸ்தூரிபா காந்தி. இதற்கு, அவரின் கணவரான மகாத்மா காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் முக்கியக் காரணம்.…

பத்மினிக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் சங்கம்!

1957 ஆம் ஆண்டு. மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும். அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. பெருமிதம் பொங்க தமிழகத்திற்குத் திரும்பியபோது அவர்களுக்குப்…