Browsing Category
இலக்கியம்
புத்தர் மிகவும் களைப்படைந்து விட்டார்!
இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டார். நபி தன்னைக் கடவுளின் தூதர் என்று சொல்லிக்கொண்டார். புத்தர் கடவுள் இல்லாத இந்த உலகத்தில் தான் ஒரு மனிதன் மட்டுமே என்று சொன்னார். உங்களுக்கு நீங்களே தீபமாய் இருங்கள் என்று சொன்னார்.
ஆத்மா…
சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.
‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ…
குழந்தைகளின் அன்பு அலாதியானது!
ரசனைக்குச் சில வரிகள்:
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன.
குழந்தையைப் போலப் பேசி,…
வாழ்க்கையில் பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்!
- எழுத்தாளர் அசோகமித்திரன்
கேள்வி : இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது?
பதில் : "பாசிபிளிட்டீஸ். ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை…
வயதை வண்ணமயமாகக் காட்டும் புகைப்படங்கள்!
படித்ததில் ரசித்தது:
எந்தப் புகைப்படமும்
அதை எடுத்த நாளில்
திருப்தி தருவதில்லை;
அது அழகாக மாற
அந்த மனிதனுக்கு வயதும்,
கூட வேண்டியிருக்கிறது!
- அசோகமித்திரன்
‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!
மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் பலரும்…
நிரந்தரமானது என எதுவுமில்லை!
படித்ததில் ரசித்தது:
நிழல்
என்னுடையது - இங்கே
நிற்காதே
என்று எந்த மரமும்
பேசியதில்லை - யாரையும் தூக்கி
வீசியதில்லை;
நிலவு என்னுடையது
சூரியன் என்னுடையது
ஒரு கைப்பிடி ஒளியைக்கூட
அள்ளாதே என்று
வானம் மிரட்டியதில்லை;
பகலிலும்…
செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!
நூல் அறிமுகம்:
பெரியவர் வ.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே.
பெரியவர்…
மூன்று முதல்வர்களுடன் கே.பி.சுந்தராம்பாள்!
அருமை நிழல்:
கணீர்க்குரல் கொண்ட கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
கே.பி.எஸ். தனது சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்குச் சென்ற மக்கள் திலகம்…
பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!
- கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்
பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் - போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை…