Browsing Category
இலக்கியம்
துயரமும் துயர நிமித்தமும்…!
திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
மக்கள் சுதந்திரமாக வாழ ஆயுதம் ஏந்திய சாமானியன்!
அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற கனவு சேகுவேராவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
பாசமலரும் சின்னத்தம்பியும்!
பிரபு சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் 'சங்கிலி'. அதில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபு. முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம்.
கல்வியை ஜனநாயகப்படுத்திய மெக்காலே!
மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை சான்றாதாரங்களோடு பொதுவெளியில் எடுத்து வைக்கிறது இந்நூல். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உரக்கச் சொல்ல நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
பாலையா: முதலில் ஹீரோ, பிறகு வில்லன்!
மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் பாலையாவை கதாநாயகனாக அமர்த்தி 'சித்ரா' என்ற படத்தை இயக்கித் தயாரித்தார். அந்நாளைய பிரபல நடிகை கே.எல்.வி.வசந்தா கதாநாயகி. இதில் பாலையா தனது சொந்தக் குரலில் 'எந்தன் மனவாசமே' என்ற காதல் பாடலும்…
முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழும் குழந்தைபோல!
'தனுமை' சிறுகதையின் ஒரு பகுதி (சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வண்ணதாசனின் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்' நூலிலிருந்து...)
விவசாயிகளின் வலிகளைக் கூற யார் வரவேண்டும்?
தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர்?. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இத்தனை ஆண்டுகள் வரை துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு…
ராஜாவிற்கு பொறுத்தமான அடைமொழியைத் தந்த கலைஞர்!
காரைக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில், திரளான மக்கள் வெள்ளத்தின் நடுவே, இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
தந்தைக்கு மகன் ஆற்றியிருக்கும் சிறப்பு!
ஔவையின் சிந்தனைப் புதையல் என்ற தலைப்பின் கீழ் தனது தந்தையும் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் கையெழுத்தில் பதிவானவற்றை 412 பக்கங்கள் ஒரு நூலாக சிறப்பாக தொகுத்துத் தந்திருந்திருக்கிறார் தற்போது தமிழ் வளர்ச்சித்…
மனிதர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்வோம்!
சங்ககாலம் முதல் இந்த நவீன காலம் வரையில் திருநங்கைகளின் அவல வாழ்விலிருந்து தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற ஓடிக்கொண்டிருக்கும் சக மனிதப்பிறவியின் உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்கக் கற்றுக்கொள்வோம்..