Browsing Category
இலக்கியம்
‘மாற்றம் ஒன்றே மாறாதது’!
மாற்றங்களை நிகழ்வுகளை சூழ்நிலைகளை கதாபாத்திரங்களை நிகழ்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டு சுய சரிதையாக எழுதியுள்ள மோ-யானின் குறு நாவலே மாற்றம்.
மக்கள் மீட்சிக்காகப் போராடிய இயக்கத்தின் வரலாறு!
பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இந்நூல்.
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்!
திரைத் தெறிப்புகள்-17:
1971-ம் ஆண்டு வெளிவந்த 'பாபு' திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதியுள்ள இந்தப் பாடல் இப்படித் துவங்கும்..
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே....
- என்று துவங்கும் இந்தப் பாடலை தன்னுடைய…
அன்பை உணர்த்தும் தருணங்கள்!
சில தினங்களாக தேனியில் இருக்கிறேன். சென்னையில் இன்றைக்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இருந்திருந்தால் சொல்லிக் கொள்ளாமல் நேரில் போய் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி நதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கலாம். அவர் அப்படி ஒரு தாக்குதலை…
கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கை!
எனக்குத் தெரிந்த வரையில், இருப்பவற்றிலேயே மிகச் சிறிய இரண்டே இரண்டு வரிகள் கொண்ட சிறுகதையை எழுதியவர் எம்.ஸ்டேன்லி டபின்.
இவர் எழுதிய சிறுகதை இது தான்.
*
கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு குரல் கேட்டது, ‘சுட்டு விடாதே’.…
இசைஞானிக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசி?
இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?
அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.
இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் ‘ஐம்பேரியற்கை’!
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை ஐம்பேரியற்கை நாவல் உருவாக்கிக் காட்டுகிறது.
முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!
இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜனுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாளுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
காலத்தால் எதுவும் சாத்தியமாகும்!
வாசிப்பின் ருசி:
நடந்துகொண்டே இருக்கிறேன்;
சாத்தியப்படும்
என்றெண்ணியதை விடவும்
சிறிது சாத்தியப்படுகிறது;
நான் எதுவும் பெரிதாக
இப்போது கேட்க முடியாது;
நான் காத்திருக்க வேண்டும்;
மீண்டும் அந்த அற்புத மணம்
என்னைத் தேடி வரும்!
-…
வாசிப்புப் பழக்கம் ஏன் அவசியம்?
புத்தகங்கள் ஒருவனை எல்லா காலங்களுக்குள் சென்று வரவும் பல்வேறு மனிதர்களை நிலவெளியை, அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.