Browsing Category
இலக்கியம்
கல்கியின் ஆளுமையும் பன்முகத்திறனும்!
1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.
ஏற்றத் தாழ்வைத் தகர்க்கும் ஆயுதம் தான் கல்வி!
ஆதிக்க வகுப்பினர் எப்படி நடந்து கொண்டனர்? அந்த இனங்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தது? அதற்கு என்ன தீர்வு? என இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
உள்ளத் தூய்மை வாழ்வை அழகாக்கும்!
ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை அறிய வரவேற்புரையை மட்டுமே வைத்து அந்த வீடு அழகாக ஜொலிக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது. சமையலறையும், கழிவறையும் எப்படி இருக்கிறது என்பதுதான் அவர்கள் வீட்டை பராமரிப்பதற்கு அளவுகோல்.
நட்பில் நெகிழ்வு அதிகம்!
வாசிப்பின் சுகந்தம்:
உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது.
அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில் பின்னகர்ந்து…
கலைஞருக்குப் பிடித்த மூன்றாவது ‘நா’!
கலைஞர் அவர்கள் எந்நிலையிலும் எப்போதும் யாராயினும் அவர்களை வெல்லும் சொற்களை வீசும் வித்தை தெரிந்த ஆற்றலாளர் அவர் என்பதற்கு சான்று இந்த பதிவு.
துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு வரமாய் அமைந்த நூல்!
ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த ஏழு கதைகளின் தொகுப்பான பதினான்காவது அறை என்ற நூல், மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.
பெண் அரசியல் பேசும் ‘ஆண்கள் இல்லாத வீடு‘!
பெண்ணியம் சார்ந்த, காதல் சார்ந்த, சமூகம் சார்ந்த, அன்றாடங்கள் சார்ந்த அற்புதமான கவிதைகளைக் கொண்டுள்ளது 'ஆண்கள் இல்லாத வீடு நூல்.
கிருஷி 75: இலக்கிய இயக்கம்!
தமிழ்நாடு அரசு கிருஷிக்கு 2007-இல் நல்லாசிரியர் விருது கொடுத்துக் கௌரவப்படுத்தியது. 'மழை வரும் பாதை' என்ற ஒரு கவிதைத் தொகுப்பை கிருஷி வெளியிட்டுள்ளார்.
அறிவியல் பார்வையில் உயிர்களின் வரலாற்றை அணுகுவோம்!
நன்மாறன் எழுத்தின் மீதும் எதிர்பார்ப்பும் மதிப்பும் வந்துவிட்டது. அவர் எதைப்பற்றி எழுதினாலும் வாசக மனநிலையை ஈர்த்துக் கொள்ளும் தன்மை அவரது எழுத்தில் உண்டு.
இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!
நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது.