Browsing Category

இலக்கியம்

தெய்வம்: மரபு மீறலும் மோதலும்…!

நூல் அறிமுகம்: தெய்வம் என்பதோர்! இதுவே வரலாறு என்று கருதப்பட்ட நிகழ்வுகளெல்லாம் இப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தாய்தெய்வ வழிபாடு எப்படியெல்லாம் திரிந்துள்ளது, அவை மருவி கடந்து வந்த பாதையை விளக்குகிறது…

ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது; * மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா? தான் வாழ்ந்த …

உலகில் எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமை பெரியாருக்கு!

“கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரைநடைதான் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான். பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள்…

கொண்டாட்டமாக மாறிய ‘மகள் இருந்த வீடு’ வெளியீட்டு விழா!

சென்னை மியூசிக் அகாடமியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதி குமுதத்தில் தொடராக இடம்பெற்ற ‘மகள் இருந்த வீடு’ நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடைமனச் செம்மல் இராம.சிவகுமார், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ், ஹைக்கூ கவிஞர்,…

பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவை!

கர்நாடக இசைப் பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக…

நட்புக்கு மரியாதை தந்த ஐரிஷ் எழுத்தாளர் எவ்லின் கோன்லான்!

அன்பின் இந்திரன், நலந்தானே? எனது நண்பர் ஒருவர் அவரது தோழியான உலகப்புகழ் பெற்ற ஆடையலங்கார நிபுணரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரிடம் நீங்கள் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பட்டு சால்வையைக் காட்டினேன். அதன் வேலைப்பாட்டைப் பாராட்டிய அவர்,…

குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் மக்களின் வலி!

நூல் அறிமுகம்: கல்மரம்! திலகவதி அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்தவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர் சமூக நலப்பணி சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். என் உரை என்று ‘கல்மரம்'  நூலில்…

கொடியும் அசையவில்லை, காற்றும் அசையவில்லை, மனம்தான் அசைகிறது!

‘நேரம் என்ன?’ என்று கேட்டால் ‘நேரம் மூன்று மணி’ என்போம். ‘நேரம் என்றால் என்ன என்று கேட்டால்?!!! - (கொஞ்சம் சிக்கல்) நேரம் அல்லது காலம் எங்கிருந்து வந்தது? - (நேற்றில் இருந்து!?) எங்கே போய்க் கொண்டிருக்கிறது? - (நாளையை நோக்கி!?) காலம்,…

ஒளிப்பதிவுக் கலையை நேசிப்போருக்காக…!

நூல் அறிமுகம்: ஒளி எனும் மொழி! ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற 'புகைப்படம்', 'மாத்தியோசி' முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங். அழகு குட்டிச் செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல…

அன்பினால் ஆட்கொண்ட அழகர்!

நவம்பர் 14-ம் தேதி நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூரில் நடைபெற்ற கோரக்கச் சித்தர் விழாவில் எனது உரையை நிறைவு செய்தபோது இரவு மணி 10:30 ஆகி இருந்தது. வழக்கம் போலவே வியர்வையில் குளித்திருந்தேன். எனவே தங்கியிருந்த விடுதிக்குத்…