Browsing Category
இலக்கியம்
“சாதி என்பது குரூரமான யதார்த்தம்”
தமிழகப் பண்பாட்டுச்சூழல், நாட்டுப்புறத் தெய்வங்கள், பெருந்தெய்வங்களின் சமூக மரபுகள் என்று நாம் பார்க்கத் தவறிய பல விஷயங்களைப் பற்றிய தொ.பரமசிவனின் ஆய்வுகள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
டாக்டர் பட்டத்துக்காக ஆராய்ந்திருக்கிற…
“என்னுள் வெளிப்பட்ட நான்” – லா.ச.ரா
வாசிப்பின் ருசி:
“வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென்று விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது.
அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது.
ஆண் குரல். ஹிந்துஸ்தான் சங்கீதம். ‘கஜல்’…
சோலை சுந்தரபெருமாள்: வண்டல் இலக்கியத்தின் அடையாளம்!
தஞ்சாவூர் விவசாய வாழ்வின் விழுமியங்களையும் மக்களின் எதார்த்தங்களையும் கீழத்தஞ்சையின் வட்டார வழக்கில் படைப்புகளாக எழுதிக் குவித்த எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் மறைந்துவிட்டார். சில ஆண்டுகளாக உடல் நலிவுற்று வீட்டிலேயே இருந்து வந்தார்.…
எது உண்மையான பேட்டி? – தருமு சிவராமு!
வாசிப்பின் ருசி:
“உண்மையான 'பேட்டி'யின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும், தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தை பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து, அவன் சம்பந்தப்பட்ட பொது வாழ்வின் மீது தெளிவு காண உபயோகிக்க வேண்டும்.”
- நவீனக்கவியும்,…
நேர்மைக்கும், எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரி!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்:
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.
காமராஜர் திட்டத்தின்படி 1963-ல் நேருவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள்…
தொ.ப. எனும் கருஞ்சட்டை அறிஞர்!
பாளையங்கோட்டை - தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்பதாக, எல்லார் மனங்களிலும் அந்த நாட்களில் - நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே - கருத்தமைக்கப்பட்டிருந்த ஓரூர்!
தடுக்கி விழப்போனால், ஒன்று பள்ளிக்கூட வாசலிலோ, அல்லது கல்லூரி வாசலிலோதான் ஒருவர் விழுந்தாக…
எந்தையும், தாயும்!
அருமை நிழல்: கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை எல்லாம் விட, கலைஞரின் மகள் என்பதில் பெருமை கொண்ட கனிமொழியின் பிறந்த நாளில் தந்தையும், தாயுடனும் நிழல் நினைவூட்டம்.
“படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது’’
எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த மீள்பதிவு:
“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’
பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
“காலம் என்னை எப்படியெல்லாம்…