Browsing Category
இலக்கியம்
நாடகக் காவலரின் அன்றைய தோற்றம்!
அருமை நிழல்:
பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம்.
புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து…
லட்சம் பிரதிகள் விற்றால் சிறந்த புத்தகமா?
ஒரு புத்தகம் லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் அந்தப் புத்தகம் சிறந்த புத்தகம் ஆகி விடுமா? லட்சம் பிரதிகள் விற்ற அந்தப் புத்தகத்தை எழுதின எழுத்தாளர் முன்னணி எழுத்தாளர் ஆகி விடுவாரா?
அந்த நண்பர் அசால்ட்டாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு…
இருளை அகற்றுவது மட்டுமல்ல ஒளியின் வேலை!
வாசிப்பின் ருசி:
நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும்,
தன்னைச் சுற்றித் தூய்மையான ஒளியை
அவனால் பரப்ப முடியும்;
அருவியினின்று எட்டி நிற்கும்போது
திவலைகள் பட்டு சுகப்படுவதுபோல!
- தி.ஜானகிராமன்
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்!
நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
இந்நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நீண்ட காலமாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்துவருபவர்.
வாய்மொழியாகப் பேசப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கதைகளை ஆசிரியர்,…
இன்றும் என்னை வாழ வைக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்!
“நடிகர், இயக்குநர், முதல்வர் என பன்முகங்களைக் காட்டிய என் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சின்னவர் அவர்களுக்கு இந்த ஆண்டு (2017) நூற்றாண்டு விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.…
நல்லகண்ணு நடந்து வந்த பாதை வெளிச்சம் மிக்கது!
நூறு வயது புரட்சியாளராகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள். உடலும் உள்ளமும் நூறு வயதிலும் இளமையோடு இருப்பது மிகவும் அபூர்வமானது.
இன்று, இவர் தமிழகத்தின்…
அழிவும் ஆக்கமும் ஒன்றையொன்று சார்ந்தவை என்பதை உணர்வோம்!
நூல் அறிமுகம்: போரும் வாழ்வும்!
லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ என்ற இந்த பெரு நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையை சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேலும் மேலும் வலுப்படுத்தக்…
நதி கடலில் கலப்பதென்பது காணாமல் போவதல்ல!
வாசிப்பின் ருசி:
கடலில் கலக்கும் முன் ஒரு நதி அச்சத்தில் நடுங்குவாள் என்று சொல்லப்படுகிறது. மலைச் சிகரங்களையும், காடுகளையும் கிராமங்களையும் கடந்து வளைந்து நெளிந்து செல்லும் தன் பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.
முன்னால் பரந்து…
புத்தகங்களே போராட்ட ஆயுதங்கள்!
புத்தகங்கள் பற்றியும் வாசிப்பு பற்றியும் எத்தனையோ அறிஞர்கள், ஆளுமைகள் காலம் காலமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றிய கருத்தாக்கங்கள் இன்னும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன. அப்படிப் புத்தகங்கள் பற்றிப் பேசிய…
எஸ்.எஸ். வாசன் எனக்குக் காட்டிய வழி!
'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார்.
அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம்.…