Browsing Category

இலக்கியம்

நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!

- தோழர் ஜீவானந்தம் குறித்து காந்தி கூறியவை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்து கொண்டவர் ஜீவானந்தம். காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அங்கு…

இனி வருவது எல்லாம் நல்ல காலம் தான்!

 ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - பகுதி 7 'தாய்' வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்ற ஒரு பகுதி மிகவும் பிரபலமாக அந்தக் காலத்தில் இருந்தது. திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த பத்திரிகைகளில் இப்படி நம்பிக்கை சார்ந்த ஜோசியம்…

மக்களின் மறந்துவிடும் குணம் பற்றி ஹிட்லர்!

பரண்: “மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது” - இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.

தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன?

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி - இவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பர். இவற்றில் முதல் மூன்றும் முற்றிலும் கிடைத்துள்ளன‌. வளையாபதியில் 72 பாடல்களும், குண்டலகேசியில் 19…

நினைக்கும்போது இனித்த காதல்!

நூல் வாசிப்பு: கவிஞர் ஜெயபாஸ்கரன் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறந்த கட்டுரைகள் மூலம் தமிழ்ப் படைப்புலகில் அறியப்படுகிறவர். ஆனால் சுகதேவ் சொல்வதுபோல கட்டுரைகள் எழுதும் படைப்பாளிகளுக்கு பெரிய அங்கீகாரமோ பாராட்டுகளோ கிடைப்பதில்லை. அதுவொரு…

‘தாய்’ வாசகர்களைத் தமிழாகப் போற்றிய வலம்புரி ஜான்!

ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 6 *** எனக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வேறுயாருமல்ல எழுத்தாளர் பாலகுமாரன். பாலகுமாரனா? என்று நீங்கள் இப்போது ஆச்சரியப்படலாம். ஆமாம். அதே…

சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால்!

சட்டைக்காரி - நூல் விமர்சனம் வடசென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘நீலம் பதிப்பகம்’ சார்பில் கரன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘சட்டைக்காரி' என்ற நாவலுக்கு கலை விமர்சகர் இந்திரன் முன்னுரை எழுதியுள்ளார். அது சமகால…

நாடகக் குழுவினருடன் மக்கள் திலகம்!

அருமை நிழல் :  * மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கமானவரான ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவை நடத்தியதோடு மத்திய அரசின் அதிகாரியாகவும் இருந்தவர். ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆருக்குக் கலர் ஃபிலிம் ரோல் தேவைப்பட்டபோது,…

சுயம் தொலைக்கும் அம்மாக்கள்!

நூல் வாசிப்பு: கனவு மெய்ப்படட்டும் பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது என்கிறது நூலின் முன்னுரை. கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் செயலாற்றும் நூலாசிரியர் ரமாதேவி, அனைத்துலகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு…