Browsing Category

இலக்கியம்

கலைஞரின் பன்முகத்தைக் காட்டும் நூல்!

'கலைஞர் என்னும் மனிதர்' - நூல் விமர்சனம் ★ கலைஞர். தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை! பெரியாரின் தொண்டர்! அண்ணாவின் தம்பி! உடன்பிறப்புகளின் தலைவர்! தனது திறமையால் பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா, இலக்கியம், அரசியல், ஆட்சிப்பணி இவை…

அ.முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் சுவாரசியம்!

நூல் வாசிப்பு: அ.முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன்…

புதுமைப்பித்தன் கதைகளுக்குள் நாம் ஏன் பயணிக்க வேண்டும்?

நூல் வாசிப்பு: தமிழ்ப் பதிப்புலகில் புதுமைப்பித்தன் கதைகளை வெறும் 100 ரூபாய் விலையில் கொடுத்து ஒரு புரட்சியைச் செய்திருக்கிறது சீர் வாசகர் வட்டம். அதற்கு முன்பு நன்செய் பிரசுரம் மூலம் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை 10 ரூபாய்க்கு…

கர்நாடகத்தில் கண்டனக்குரல் எழுப்ப ஒரு கௌரி லங்கேஷ்!

பொன் மாலைப் பொழுது- - இது தான் அந்தத் தொடர் நிகழ்வின் தலைப்பு. நடக்கும் இடம்- ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும்- சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில். பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை கூட்டம். பேசியவர் ஃபிரண்ட்லைன் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான…

அனுமதியில்லாமல் புத்தகங்களைப் பதிப்பிப்பதும், மின்னூலாக்குவதும் என்ன அறம்?

“எழுத்துக்களை ஓரளவுக்காவது போற்றுகிறவர்கள் அதை எழுதுகிற எழுத்தாளனுக்கு என்ன மதிப்புக் கொடுக்கிறார்கள்? குறைந்தபட்சம் அதற்கான ஊதியத்தையாவது ஒழுங்காகக் கொடுக்கிறார்களா?” இந்தக் கேள்விக்கே அதிக வயதாகிவிட்டது. அந்த அளவுக்கு பாரதி…

பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை சென்னை புத்தகக் கண்காட்சி!

ஜனவரியில் நடைபெறவிருந்த சென்னை புத்தகக் கண்காட்சி, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பிறப்பிக்கட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி…

தி.மு.க. தலைமை நிலையம் திறப்பில் அண்ணா!

அருமை நிழல்: 1949, செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தி.மு.க உதயமானதும் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் அண்ணா. தலைவர் பதவிக்கான நாற்காலியை நிரப்பாமல் வைத்திருந்தார் பெரியாருக்காக. பிறகு தி.மு.க.வுக்குத் தலைமை நிலையம் திறக்கப்பட்ட போது…

சாமானியர்களின் குரலாக வாழ்ந்தவர் அண்ணா!

அண்ணாவைப் பற்றியும், அண்ணாவின் வாழ்க்கையைப் பற்றியும் நிறைய நூல்கள் வந்துள்ளன! அந்த வகையில், என்.சொக்கனின் ‘அண்ணாந்து பார்!’ என்ற நூல் அண்ணாவின் வாழ்க்கையை சுருக்கமாக சொல்லுகிறது. ● அதையும் விட, மிக மிகச் சுருக்கமாக, அண்ணாவின் வாழ்க்கையை -…

அண்ணாவின் வாழ்க்கை நமக்கான செய்தி!

- எம்.ஜி.ஆர். “அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, தமது அமைப்பின் பெயரிலும் கொடியிலும் கொள்கையிலும் செயல் திட்டங்களிலும் அண்ணாவே நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள்கூட…

சிறந்த இதழாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இதழாளரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு கலைஞர் எழுதுகோல் விருதும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக பேராசிரியர் அருணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.…