Browsing Category
இலக்கியம்
இன்றைய மக்களின் டாப்-10 கவலைகள்!
எழுத்தாளர் சுஜாதா
"ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்.
நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, எழுபது வயதில் காலை…
‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினி!
அருமை நிழல்:
*
மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான 'ஜானி'யில் ரஜினிக்கு இரு வேடங்கள். இளையராஜாவின் அமர்க்களமான இசை, அசோக் குமாரின் அட்டகாசமான ஒளிப்பதிவு என்று ரஜினியை ஸ்டைலாகக் காட்டிய படம் - ஜானி.
அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன்…
சின்ன விஷயங்களின் அற்புதம்!
“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.
இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.
ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.
ஒன்பது மாடிக் கோபுரம்…
இன்னொரு விழிப்பு…!
நிச்சயிக்கப்பட்ட மாதிரியே
அந்தக் கனமான இயந்திர நசுங்கலில்
அவர்கள் செத்துப் போனார்கள்.
அரையிருட்டில்
அவசரமாய் வந்து புதைத்தன
சில பதட்டங்கள்.
பதட்டங்களின் பாதை தேடி
பின் போனால்
புதைவிடத்திலிருந்து
ரத்தக் கவிச்சியோடு முளைத்து
தொற்றுகின்றன…
ஜோசப் செல்வராஜ் எழுதிய ‘எல் நினோ’ நாவல் வெளியீடு!
‘விழாவில் அளவென்பது கிடையாது. அது எவ்வளவு சிறப்பாக நடந்தது, எவ்வளவு மகிழ்ச்சியை தந்தது என்பதே முக்கியம்’ என்று ஒரு நாவல் வெளியீடு பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சரசுராம்.
கனவின் விதையொன்று…
அறிவார்ந்த புத்தகங்களை வாசியுங்கள்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ”அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தகக் கண்காட்சி…
உள்ளம் என்பது ஆமை!
அருமை நிழல்:
பார்த்தால் பசி தீரும்.
நடிகர் திலகம் சிவாஜி ஒரு கையை அசைத்தபடி, “உள்ளம் என்பது…” என்ற பாடலைப் பாடிக் கொண்டு வருவாரே. நினைவிருக்கிறதா?
அந்தப் படப்பிடிப்பு இடைவேளையில் பெருமிதமான முகத்துடன் நடிகர் திலகம்!
நன்றி: சிவாஜி…
இறுதி வரை நீடித்த நட்பு!
கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது.
துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…
நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!
பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'.
இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…
அடிவானத்துக்கு அப்பால்…!
நம்பிக்கையையும், மனதில் உத்வேகத்தையும் வாசிக்கும் போதெல்லாம் ஏற்படுத்தும் பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) ஒரு கவிதை:
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று…