Browsing Category

இலக்கியம்

சாதிக்க‌ நினைப்பவர்களுக்கான ஆயுத‌ம் நிதான‌ம்!

எதையும் சாதிக்க‌ நினைப்பவர்களுக்கு சிற‌ந்த‌ ஆயுத‌ம் நிதான‌ம் என்பதை நிஜ வாழ்க்கையில் நன்கு அனுபவித்து அறிந்திருந்தவர் கவியரசர் கண்ணதாசன். எதிர்பாராத நேரத்தில் எடக்கு மடக்கான கேள்வியை யாராவது கேட்டு விட்டால், கோபம்தான் வரும் நமக்கு. ஆனால்…

சிகிச்சையின்போது ஜெ.வை ஏன் பார்க்க முடியவில்லை!

- ம.நடராசன் அளித்த விளக்கம் .....படிப்படியாக அவருடைய உடல் முன்னேற்றம் அடைந்து வருகையில் பலரும் எழுப்புகிற இன்னொரு முக்கியமான கேள்விக்கான பதிலையும் இங்கு சொல்லியாக வேண்டும். “அம்மா அவர்களின் உடல் சீராக முன்னேற்றம் அடைகிறது என்று…

தமிழும் சமஸ்கிருதமும்…!

ஒரு மொழி பக்குவமடைய முதிர்ச்சி ஒரு தகுதி. அடுத்த தகுதி தொடர்ச்சி. கிரேக்கம், லத்தீன், சமஸ்க்ருதம் போன்றவையும் செம்மொழியாக கருதப்படுகின்றன. கிரேக்க மகா காவியமான இலியட் நவீன கிரேக்கர்களுக்குச் சுத்தமாகப் புரியாது. எந்த மொழியிலாளர்களும்…

பழசை மறக்காதவர் எம்.ஜி.ஆர்.!

- தேங்காய் சீனிவாசன் பேட்டியிலிருந்து ஒரு பகுதி. தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார். ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆர்.…

நாம் ஏன் அவரை காப்பி அடிக்கக் கூடாது?

நூல் அறிமுகம்:  பரீட்சையில் தவிர, வேறு எங்கே வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம். எதை யாரிடமிருந்து எப்படி காப்பி அடிப்பது. அதற்குத்தான் இந்த புத்தகம் என்று முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன். பத்திரிகையாளரான கே.…

திருக்குறளும் அதற்கு அடையாளமாக வாழ்ந்தவர்களும்!

நடிகர் சிவகுமார் வீட்டில் ஒரு புதிய அனுபவம். சிவகுமார் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த சரித்திரங்கள் என மூன்று மணி நேரம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் ஆற்றிய அற்புதமான உரையை அவரது வீட்டில்…

ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்!

மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது. மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன்…

மக்கள் திலகத்துடன் பால்ய கமல்!

அருமை நிழல்: நாடகக்காவலர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின், குழந்தைகள் நடித்த 'அப்பாவின் ஆசை' என்ற நாடகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய மக்கள் திலகம். அவருடன், அந்த நாடகத்தில் நடித்த கமல்ஹாசன், பக்கோடா காதர்,…

பெருந்தலைவர்களுடன் கமல்ஹாசனின் அப்பா!

அருமை நிழல்: காங்கிரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஹாசன் சகோதரர்களின் தந்தை பரமக்குடி சீனிவாசன் காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜி, காமராஜருடன். நன்றி: சுப்பு பழனியப்பன் பதிவு.

தலைமுறைகளைக் கடந்து வாழும் இயக்குநர் பீம்சிங்!

'குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச் சித்திரம்’ என்றெல்லாம் சினிமா படத்தின் போஸ்டரில், விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கும். ’உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியம்’ என்று போடுவார்கள். ‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து…