Browsing Category

இலக்கியம்

சென்னைக்கு வருபவர்களின் முதல் நாள் பொழுது!

நூல் விமர்சனம்: சென்னைக்கு ஒரு உளவியல் உண்டு. முதன்முதலாக சென்னைக்கு வருபவர்களின் இரவுப்பொழுது அச்சம், ஏமாற்றம், வியப்பு, மிரட்சி கலந்த ஓர் உணர்வுடன்தான் கழியும். அந்த அனுபவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னையே வேண்டாம் என்று…

கவிஞனின் மனைவியாக இருப்பது கஷ்டம்!

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ! 1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்’ என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார்…

நாவலாகிறது வயலூர் பண்ணை வீடு நினைவுகள்!

திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான நேசமிகு ராஜகுமாரன் எழுதிய பதிவு இது. தான் பிறந்து வளர்ந்த வயலூர் வீட்டின் நினைவுகளை ஈரம் சொட்டச் சொட்ட கவித்துவமாக எழுதியிருக்கிறார். பல அபூர்வக் கதைகளை அடைகாக்கும் எங்கள் வயலூர் வீடு. கீழத் தஞ்சை…

தனி சகாப்தத்தை உருவாக்கியவர் பாலசந்தர்-சோ!

ஒசாமஅசா தொடர்; எழுத்தும், தொகுப்பும்; மணா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிற டைரக்டரான கே.பாலசந்தர் அப்போது சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது “டாக்டர் வேஷதாரி” என்று நான் முதலில் ஒரு…

சினிமாவுக்கும் எருமை மாட்டுக்கும் என்ன சம்மந்தம்!

நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில், அவர் சின்ன வயதில் கலைவாணரைச் சந்தித்து, சினிமா வாய்ப்புக் கேட்டபோது என்.எஸ்.கே அவரிடம் கேட்ட கேள்வி பற்றி கூறியிருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக…

இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் : “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…

அன்றைய நாடகத்திற்கு இப்படியொரு எதிர்விளைவு!

நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய நாடகங்களில் ஒன்று ‘சாவித்ரி’. அதில் ஒரு காட்சி. கையில் சூலாயுதத்தை ஆவேசத்துடன் நடிகர் ஓங்கி அடிக்கும் காட்சி. ஆங்காரத்துடன் அவர் அடித்த சத்தத்தில் எதிரே நாடகத்தைப் பார்த்துக்…

நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!

முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டி இதோ... ‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ…

சிங்கங்களின் கதி? – சீறிய நா.பார்த்தசாரதி!

‘தீபம்’ இதழின் ஆசிரியரும், குறிஞ்சி மலர் போன்ற நாவல்களின் ஆசிரியருமான நா.பார்த்தசாரதி பொதுவாக மென்மையான சுபாவம் கொண்டவர். ஒருமுறை அன்றையப் பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் அரசியலில் காயப்பட்ட வலியில் அவர் ஒரு கட்டுரையில் இப்படிக்…

‘குறிஞ்சி மலர்’ நா.பா.வும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!

அருமை நிழல்: அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!