Browsing Category

இலக்கியம்

பிள்ளைகளுக்காக நாமா, நமக்காக பிள்ளைகளா?

40 வருடங்களுக்கு முன்பு நடிகர் தங்கவேலு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி. **** நடிகர் தங்கவேலுவிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும். ****** கேள்வி : பிள்ளைகளுக்காக நாமா? நமக்காக பிள்ளைகளா? பதில் : பல் இருக்கு…

என் எழுத்து வாழ்வின் 40-ஆம் ஆண்டில்!

மனுஷ்ய புத்திரனின் உருக்கமான பதிவு: தன் எழுத்து அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அந்த சமூக வலைதளப்பதிவு இதோ... இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த…

காலத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதே பணத்தின் பலம்!

மார்கன் ஹெளஸ்ஸேலின் நம்பிக்கை மொழிகள்: இந்திய அளவில் பிரபலமான நூல் பதிப்பு நிறுவனமான ஜெய்கோ பதிப்பகம் ‘பணம் சார் உளவியல்: மார்கன் ஹெளஸ்ஸேல்’ என்ற உலகப் புகழ்பெற்ற நூலை வெளியிட்டுள்ளது. செல்வம், வேட்கை, மகிழ்ச்சி ஆகியவை குறித்த…

இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?

கேள்வி: "தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?" மணாவின் பதில்: "மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல்…

‘காவோி ரகசியம்’ – தி.ஜானகிராமன்!

நடந்தாய் வாழி காவேரி…! மறுபடியும் அதே தான் தோன்றுகிறது. நாயன்மாராக, ஆழ்வாராக இருக்க வேண்டும். இன்றேல் புலவனாக இருக்க வேண்டும். மூன்று சக்தியும் இல்லாத மோழையாக இருந்தால் பண்டாரம் அல்லது ஹிப்பியாக இருக்க வேண்டும். சம்பளம், வேலை என்று…

46-வது புத்தகக் காட்சியில் ரூ.16 கோடி நூல்கள் விற்பனை!

சென்னை 46 ஆவது புத்தகக் காட்சியானது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொடங்கி நேற்று வரை கோலாகலமாக நடைபெற்றது. 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக காட்சியில் சுமார் 16 கோடி அளவிலான புத்தக விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், 15…

பிரேம கலகம்: நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம் சப்னாஸின் 'பிரேம கலகம்' என்னும் நூல் 13 சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய ஒரு சிறுகதைத் தொகுப்பாகும் என்கிறார் ரிஸ்மி யூசுப். இந்த நூலைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர்…

சென்னை புத்தகக் காட்சிக்கு எதிரே புத்தகக் கடை!

பபாசி அமைப்புக்கு எதிர்ப்பு சென்னை புத்தகக் காட்சியில் இடம் வழங்காததைக் கண்டித்து புத்தகக் கண்காட்சிக்கு எதிரே பிளாட்பாரத்தில் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது சால்ட் பதிப்பகம். இதுபற்றி பதிப்பாளரும்…

உள்ளாட்சி நிர்வாகத்தை அறிமுகப்படுத்தும் நூல்!

டாக்டர் க. பழனித்துரை ** நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது. தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியையும், அங்கு வாழும் மக்களின்…

புறா குளம்: கவிஞர் இளம்பிறையின் குறிப்புகள்!

எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால் முடிந்தவரை நானே அவர்களின் வீட்டிற்குத்…