Browsing Category
Uncategorized
போன்சாய் மரங்களின் டெல்லி கலைஞன்!
மிகச் சிறிய போன்சாய் மரங்களை வளர்க்கும் கலை சீனாவில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இன்று அது வசதிமிக்கவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் போன்சாய் கலை வேறு நாடுகளுக்குச் செல்லவில்லை.
பிறகு…
மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!
- நடிகை கே.ஆர்.விஜயா
"எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.
அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான…
நிலை உயரும்போது பணிவு வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி…
அமைதியின் வலிமை!
ஒரு விதை ஓசையின்றி வளர்கிறது.
ஆனால், ஒரு மரம் பேரொலியுடன் வீழ்கிறது.
அழிவு பேரோசையுடன் கூடியது.
ஆக்கமோ அமைதியாக நடைபெறுகிறது.
இதுவே அமைதியின் வலிமை.
- கன்பூஷியஸ்
10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா!
- ஆண்டனியோ குட்டரெஸ் தகவல்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை…
கல்வியின் பயன் யாதெனில்…!
கல்வியின் பயன் யாதெனில்
எதையும் கோபப்படாமலும்,
தன்னம்பிக்கையை
இழக்காமலும்
செவிசாய்க்கும் திறனை
உருவாக்குவதே.
- ராபர்ட் பிராஸ்ட்
இசைமயமான தருணங்கள்!
அருமை நிழல்:
இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒலிப்பதிவுக் கூடத்தில்.
வெற்றிக்குத் தேவை பஞ்ச தந்திரம்!
வெற்றியாளர்கள் பின்பற்றக்கூடிய ஒரு சூத்திரம், பஞ்ச தந்திரம். ஆங்கிலத்தில் ‘தி ரூல் ஆஃப் 5' என்கிறார்கள்.
பஞ்ச தந்திரம் என்பது கமல் பட காமெடி மேட்டர் அல்ல... வெற்றியின் வாசல். எந்த ஒரு வெற்றியாளருமே இரவோடு இரவாக விஸ்வரூபம் எடுப்பதில்லை.…
பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த மணியம்மை!
“பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக் காலமும்…
வாக்குப் பதிவு நேரம் அதிகரிக்கப்படும்!
தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தொடர்பாக, இங்குள்ள அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு…