Browsing Category

ஆரோக்கியத் தகவல்கள்

துயரங்கள் தீர்க்கும் தும்பையின் மகத்துவம்!

அடடா, இதன் அருமை, பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா?இரண்டா? சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை…

குறைப் பிரசவம் என்பது குறைபாடா?

கருவில் உள்ள சிசு 40 வாரங்கள் முழுமையான வளர்ச்சியை அடைந்த பின்பே குழந்தையாக உருவம் பெற்று மண்ணிற்கு வருகிறது. ஆனால் இந்த 40 வாரங்கள் முழுமையடைவதற்கு முன்பே நிகழும் பிறப்புதான் குறைப்பிரசவம் என்று சொல்லப்படுகிறது. கர்ப்பிணிகளின் அதிகபட்ச…

மழைக்காலத்தில் எந்தெந்த பொருட்களை சாப்பிடக் கூடாது?

பருவம் மாறுவதால் ஒவ்வாமை அல்லது காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவற்றை முற்றிலுமாகத் தடுப்பதற்கு ஆறு வகையான உணவுகள் உதவுகின்றன. சிட்ரஸ் வகை பழங்களில்…

தூங்கி எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?

நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம் தெரியுமா? நாம் தூங்கும் போது, ​​நம் உடல் வெப்பநிலையும் சுவாச விகிதமும் குறைகிறது. மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது. நாம் தூங்கி எழும்பி…

மாரடைப்புக்குக் காற்று மாசுவும் காரணமா?

ஆய்வில் அதிர்ச்சித் தகவல் உலக இதயதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‘ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?’ என்பது குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அதிர்ச்சிகர…

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்!

சுகாதாரத்துறை நடவடிக்கை தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு…

உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

'உணவே மருந்து' என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது என்பது கவலைக்குரிய ஒன்று. உடல் எடை அதிகரிப்பதால் மன அழுத்தம், இருதய நோய், சர்க்கரை…

குழந்தைகளைக் குறி வைக்கும் தக்காளிக் காய்ச்சல்!

- விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுரை தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படும் நோய், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட…

உணவுப் பழக்கத்தின் மூலம் சருமத்தைப் பாதுகாப்போம்!

- சரும மருத்துவா் செல்வி ராஜேந்திரனின் அறிவுரைகள் உணவுப்பழக்கத்தின் மூலம் நமது சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்குகிறாா், சரும மருத்துவா் செல்வி ராஜேந்திரன். கொலாஜன் என்பது என்ன? “நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே…

மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!

ஜுலை-1 தேசிய மருத்துவர்கள் தினம் பழுது பார்த்தல் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவற்றில் குறைகள் தோன்றும்போது பழுது பார்ப்பது இயல்பான ஒன்று. மின்சாரம், குடிநீர், வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள்,…