Browsing Category

புகழஞ்சலி

ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!

ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி. ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக…

‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!

இன்று (டிசம்பர் 6) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள். மதம், மானுடவியல், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் பலவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், ஒரு பொருளாதார நிபுணராக இந்தியாவின் மத்திய வங்கியை…

வி.ஆர்.கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்!

வழக்கறிஞர், பொதுநலவாதி, ஐக்கிய கேரளத்தின் முதல் உள்துறை சட்ட அமைச்சர், நீதிபதி, நீதியின் காவலன் என்று பல்வேறு நிலைகளில் ஒரு நூற்றாண்டு காலம் இந்திய சமூகத்தில் நிறைந்து நின்றவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர். 1938-ல்…

மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார் மக்கள் திலகம்!

’நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊர் அறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை, பேரறிஞர் காட்டும் பாதை’ என்று 1968-ம் ஆண்டு ‘புதிய பூமி’ படத்தில் எம்ஜிஆர் ஆடிப்பாடினார். ’’இதிலென்ன சந்தேகம். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை’தான்’’ என்பதை…

அண்ணாவின் ‘நல்லதம்பி’!

என்.எஸ்.கே அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் தனிமரியாதையும் அன்பும் அதிகமுண்டு. ஏனெனில் அவர் சிறைவாசத்தின் போது மக்கள் மனதில் எப்போதும் கலைஞர் என்.எஸ்.கே. அவர்களின் நினைவு இருக்கும் படியாக திராவிட நாடு என்ற ஏட்டில் எழுதி வந்திருக்கிறார்.…

என்.எஸ்.கே. – இன்றைய தலைமுறைக்கும் அவரே ’வாத்தியார்’!

கலையுலகில் நுழைந்து பிரபலமடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே கலைவாணர் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஜோதிராவ் பூலே – சமூக மாற்றத்தின் முன்னோடி!

நவம்பர் - 28: ஜோதிராவ் புலே நினைவுநாள்: இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) நினைவு தினம் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்…

ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது; * மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா? தான் வாழ்ந்த …

ராஜ்கெளதமன் செப்பனிட்ட இலக்கியப் பாதை!

ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரிடம் creative writing இருக்காது. படைப்பாளிகளில் நிறைய பேர், தத்துவப் போக்குகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அறிஞர் ராஜ்கவுதமன் இக்கூற்றிலிருந்து விலகியவர். அவர் படைப்பாளியாக ஆய்வறிஞராக வெற்றி…

இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளை கொண்டு கம்பீரத்துடன் நாட்டை வழிநடத்திய இந்திரா காந்தி குறித்து சில தகவல்களை அறியலாம். இந்தியாவின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்டவர் இந்திரா காந்தி.…