Browsing Category

புகழஞ்சலி

இந்திய சுதந்திரத்தை முதலில் வானொலியில் அறிவித்தவர்!

பூர்ணம் விஸ்வநாதன் – எம்.ஜி.ஆர். முதல் கார்த்திக் வரை நடித்த எதார்த்த கலைஞன் **** ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விஸ்வநாதன். ‘நினைத்தாலே…

திறமையை வாழும் காலத்தில் உணர மாட்டோமா?

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: * “உன் அருமை தெரிந்த நாள்” இப்படியொரு வரியை பிரபலமான ஒருவரின் நினைவஞ்சலிக் குறிப்பில் பார்க்க முடிந்தது அண்மையில். வியப்பு தான். வாழும்போது சுற்றியுள்ளவர்களும், சமூகமும் உணராத அல்லது உணரத் தெரியாத அருமை…

பகத்சிங் பிறந்த தினம்!

1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படித்து பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை…

சிவாஜிகணேசனை யார் என்று கேட்ட கவிமணி!

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை. இப்படி கவிதைக்குரிய விளக்கத்தை கவிதையாக வழங்கிய கவிப்பெருந்தகை  ‘கவிமணி’ என்று நம் அனைவராலும் போற்றப்படும் தேசிக விநாயகம் பிள்ளை. "அழகு…

துயர வாழ்வை அசலாகப் பதிவுசெய்த கலைஞன்!

“மகத்தான நிகழ்ச்சிகள் நாடுகளின் வரலாறுகளில் பதிவாகலாம். ஆனால், மனிதமனம் சிறுசிறு நிகழ்ச்சிகளால் தான் அடிப்படை மாற்றங்களை அடைகிறது.” எழுத்தாளர் அசோகமித்திரன் கூறிய வார்த்தைகள் இவை. சொல்லப்போனால் அசோகமித்திரனின் படைப்புலகம் சிறிய…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா. முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால்,…

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த 2ம் எலிசபெத் உடல் நலக்குறைவினால் கடந்த 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டு, பொது…

கலைத் துறையில் மகத்தான சாதனை படைத்த கே.பி.எஸ்!

கே.பி.எஸ் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்தவர். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு பேர் உடன்பிறந்தவர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், சகோதரரின் ஆதரவில் வளர்ந்தார்.…

டத்தோ எஸ்.சாமிவேலு மறைவு – முதலமைச்சர் இரங்கல்!

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு, கோலாலம்பூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது - 86. டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி…

தமிழ்நாடு ஏன் தண்டம் கட்டி அழ வேண்டும்?

- மாநில சுயாட்சிக் குரல் கொடுத்த அண்ணா “வட மாநிலங்களின் பல மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை என்றால், அதற்கு முழுக்காரணம் அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளின் ஒட்டுமொத்த கையாலாகாத் தனமும், அக்கறையற்ற போக்கும் தான். வட இந்திய…