Browsing Category
நாட்டு நடப்பு
ஹஜ் புனிதப் பயணத்தில் 18 லட்சம் பேர்!
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம்…
மகளிர் கால்பந்துப் போட்டி: தமிழக அணி சாம்பியன்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 27 ஆவது மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் அரையிறுதி போட்டியின்போது ரயில்வேஸ் அணியை தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்னொரு அரையிறுதிச் சுற்றில்…
தியாகத் திருநாளின் வரலாறும் நினைவுகூரலும்!
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாட என்ன காரணம் மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்'ஜின் 10வது நாளில் 'பக்ரீத்' கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டில்…
மக்கள் என்ன மூளையற்றவர்களா?
ஆதிபுருஷ் வழக்கில் நீதிமன்றம் காட்டம்
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகி உள்ள…
உலகிலேயே அதிகக் காற்று மாசுள்ள நகரம்!
காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி…
6 மாதங்களில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்!
சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் சென்னை அண்ணாநகா் வளைவு அருகே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதைப்…
மரகதச் சோலையாக மாறிய மயானம்!
கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன.
இந்த…
வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…
மனித சித்திரவதைகளைக் குறைக்க ஒருநாள்!
சித்திரவதைத் தடுப்பு தினம்:
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.…
கனிமொழி பேருந்துப் பயணத்திற்கு கமல் ரீயாக்சன்!
இப்படியும் சில எதிர்வினைகள் இருக்குமா?
அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி.யான கனிமொழி தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பயணம் ஏகத்திற்குப் புகைப்படத்துடன் வைரலானது.
அப்படிப் பயணம் செய்தபோது, அவரிடம் பேருந்து நடத்துநர்…