Browsing Category
நாட்டு நடப்பு
தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!
- போப் பிரான்சிஸ்
ஐரோப்பாவின் ரோம் நகரில், கொரோனா குறித்த பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டும் கத்தோலிக்க செய்தியாளர்கள் குழுவுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பூசி…
பெரியாரின் சமூகநீதிப் பார்வை!
பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? - 2 / பேராசிரியர் மு.ராமாசமி
ஃபாயர்பாஹின், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கிற உறவுகளின் இடத்தில், மார்க்ஸ், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் - வாழ்கின்ற உழைப்பிற்கும் திரட்டப்பட்ட உழைப்பிற்கும்…
பொருளாதாரச் சமநிலையை உருவாக்கும் பட்ஜெட் வேண்டும்!
- ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் வேண்டுகோள்.
வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ்…
விளம்பரத்துக்காக வழக்கு தொடுத்தால் அபராதம்!
- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, போட்டியாளர்கள், ஆட்சியர், அமைச்சர் என ஒரே இடத்தில் பலர் கூடினர்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவைப்…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதிப்புக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?
தமிழ்த்தாய் வாழ்த்து எந்தவொரு விழாவிலும் இசைக்கப்படும்போது எழுந்த நிற்பது ஒரு மரபு, தேசிய கீதத்திற்கும், கடவுள் வாழ்த்துக்கும் இதே மரபு பொருந்தும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தபோது, காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்து…
ரீசார்ஜ் திட்டங்களை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்!
- டிராய் உத்தரவு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ப்ரீபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று இருந்த நிலையில், தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்துள்ளன. இதனால்…
பிப்-1 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள்!
- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
கொரோனா அதிகரித்ததால், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு…
திராவிட இயக்கக் கொள்கையைப் பரப்புவோம்!
பல்வேறு அமைப்புகள் இணைந்து, 'சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசியத் திட்டம்' என்ற தலைப்பில், தேசிய இணைய கருத்தரங்கத்தை நடத்தின.
தலைமை வகித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நம்மை இணைத்தது சமூக நீதி என்ற…
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு!
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'நகர்ப்புறப் போரும், மக்களின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் தொடர்பில்லாத ஐம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தான் துாதர்…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நடத்தை விதிகள் அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள்,…