Browsing Category
நாட்டு நடப்பு
ஆடையைக் காரணம் காட்டி கல்வியைத் தடுக்கக் கூடாது!
- முஸ்லிம் மாணவிகளுக்கு மலாலா ஆதரவு
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்…
ஒமிக்ரான் இறுதியானதல்ல: எச்சரிக்கும் உலக சுகாதார மையம்!
கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமிக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், ஒமிக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி…
தனி ஒருவராக கொசுவை ஒழிக்கும் கேரள மனிதர்!
கொச்சின் துறைமுகக் கழகத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றியவர் பி.பி.ஜேக்கப். அவருக்குச் சொந்த ஊர் பல்லுருத்தி. பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்காமல், தனி மனிதராக கொசு ஒழிப்பில் இறங்கிவிட்டார்.
காலையில் கால்நடையாக…
கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை!
- மத்திய அரசு
கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கோவிட் இணையதளத்தில் ஆதார் எண் கோரும் விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு…
சட்ட சபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!
மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து…
அதிமுக துவங்கி 2 வாரங்களில் சேர்ந்த தொண்டர்கள்?
1972 - அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி.
தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 14 ஆம் தேதி நிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார்.
அக்டோபர் 17 ஆம்…
கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்!
- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.
இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும்…
அனைத்து வகை கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி!
- இந்திய விஞ்ஞானிகள் முயற்சி
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.
இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து கொரோனா வைரஸ்…
ஏழைகளுக்கு பாரம்பரிய நிலத்தைக் கொடுத்த இயக்குநர்!
எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அப்படித் தான் சம்பாதிப்பதற்கு அடிப்படையாக இருப்பது பொது மக்கள் தான்.
இருந்தாலும் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் திரைக்கலைஞர்கள் மிகவும் குறைவு.
தமிழகத்தில் பெரு வெள்ளம் வந்து பாதிக்கப்பட்டபோது,…
120 கிலோ தங்கம்; 216 அடி உயரம்; ரூ.1,000 கோடி: ஐதராபாத்தின் புதிய அடையாளம்!
ஸ்ரீராமாநுஜர் 1017 ம் ஆண்டு அவதரித்தவர். ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீராமாநுஜரின் காலத்தில்தான் வைணவம் நாடுமுழுவதும் பரவியது.
சாதி, பொருளாதாரம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவரும் இறைவன் திருமுன் சமம் என்றும் அவனைச் சரணடைவது ஒன்றே…