Browsing Category

நாட்டு நடப்பு

ஒமிக்ரான்: அலட்சியமும் வேண்டாம், பீதியும் வேண்டாம்!

தாய் தலையங்கம்: எதற்காகவாவது பீதியும், பரபரப்பும் அடைந்து கொண்டிருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டு முறை வந்து உருவாக்கிவிட்டுச் சென்ற பதற்றம் தணிவதற்குள் அடுத்ததாக ஒமிக்ரான் தொற்று. மிக வேகமாகப் பரவ…

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை: தமிழகம் வந்தது மத்தியக் குழு!

- ஐந்து நாட்கள் கண்காணிக்க முடிவு தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரசின் பரவும் தன்மை அதிவேகமாக இருப்பதால் பல நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.…

யானைகளைக் காப்பாற்ற ‘தெர்மல் கேமரா’

- ரயில்வேதுறைக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் யானை வேட்டை தொடர்பான வழக்குகளை, தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவுடன், சி.பி.ஐ.,யும் இணைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற…

தாயின் அன்பை மாற்றாந்தாயால் நிச்சயம் தர முடியாது!

- கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து குழந்தையின் பராமரிப்பு தொடர்பான வழக்கை, கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை, அதன் தாயின் பராமரிப்பில்…

இந்தியாவில் தொடர்ந்து உயரும் ஒமிக்ரான் பாதிப்பு!

- பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் பண்டிகைக் காலத்தில் கடும்…

நோய்த் தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரசாக பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள்…

பாலியல் குற்றத்துக்கு தூக்கு: மஹாராஷ்டிராவில் அதிரடி!

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் 'சக்தி குற்றவியல் சட்ட திருத்த மசோதா'…

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்பவும்!

- சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழிலை ஏ.எச்.எம்.டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்டு கோ என இரு நிறுவனங்கள் நடத்துகின்றன. இரு நிறுவனங்களும் கட்டுமானம் மேற்கொள்வதாக கூறி, அதற்கான திட்ட அனுமதி…

இயேசு எனும் புரட்சியாளர்!

உலகம் முழுக்கப் புரட்சியை விதைத்தவர்களே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அதுவே நிரூபணமாகியிருக்கிறது. இன்றைய தலைமுறை சே குவேராவை தெரிந்தும் தெரியாமலும் கொண்டாடக் காரணமும் புரட்சியின் மீதான வேட்கைதான்.…

இந்திய ஊக்கமருந்து சோதனை மையத்திற்கு அனுமதி!

இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency - NADA) சோதனை நடத்துகிறது. இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து…