Browsing Category
நாட்டு நடப்பு
அன்றைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள்?
ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி (PSP) என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி. வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின்…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்!
முப்படைத் தளபதியான பிபின் ராவத் குன்னூருக்கு அருகே ஹெலிகாப்டரில் சென்ற போது நடந்த கொடுமையான விபத்து பற்றி ஆராய ஏர் மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக்குழு அறிக்கை வருவதற்கு முன்பு ஊடகங்களில்…
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு!
கொரோனா பரவல் தடுப்புப் பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும்…
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்கக்…
சொற்களில் ததும்பும் தாயன்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களின் பிறந்தநாளையொட்டி (05.01.2022) அவரது ‘கறுக்கும் மருதாணி’ நூலுக்கு 2003 ஆம் ஆண்டில் துரை.ரவிக்குமார் எம்.பி எழுதிய முன்னுரையை அவரது முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துகளோடு பகிர்ந்துள்ளார்.
அந்தப்…
சிம்மக் குரலோன் பிரச்சாரம்!
அருமை நிழல் :
தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை நடிகர் திலகம் ஆரம்பித்திருந்த நேரம். அ.தி.மு.க.வில் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அணியோடு கூட்டணி சேர்ந்து சிவாஜி ஐம்பது சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார்.
தமிழகம் முதுவதும்…
பண்டிகைகளா? கொரோனா பாதுகாப்பா?
கொரோனா மூன்றாவது அலை சமூகத் தொற்றாகப் பெரும் வீச்சைப் போல உலகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் பலவற்றின் இயல்பு வாழ்க்கையை முடக்கியிருக்கிறது கொரோனா. இது தவிர பிரான்சிலும், இஸ்ரேலிலும் புதுப்பது கொரோனாக்கள் பிறந்து பெயர்…
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுகிறதா?
திகிலூட்டும் மர்மப் படங்களைப் பார்க்கிற மாதிரித் தான் இருக்கிது, அண்மையில் தமிழகத்தில் நடந்திருக்கிற சில துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பார்க்கும்போது.
சென்னை மற்றும் திண்டுக்கல்லில் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சில வன்முறைச் சம்பவங்கள்…
அணு ஆயுதப் போரில் ஈடுபட மாட்டோம்!
- 5 நாடுகள் கூட்டறிக்கை
அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது.
போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற…
பசுமைப் பேரொளி – ஜே.சி.குமரப்பா!
காந்தியவாதி ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்: சனவரி - 4
தற்சார்பு, எளிமை போன்ற அடிப்படைக் கருத்துக்களைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டிய மாமேதை ஜே.சி.குமரப்பா (ஜனவரி 4, 1892 – ஜனவரி 30, 1960) பிறந்தநாள் இன்று.
தமிழகத்தில் உள்ள…