Browsing Category
நாட்டு நடப்பு
மாநில அளவில் சிறுபான்மையினர் யார்?
- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்ட மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில்…
ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்!
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, 2020-ம் ஆண்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதை அமல்படுத்த நடவடிக்கை…
மை லார்டா? சாரா?
ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் தன்னை 'மைலார்ட்' என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைக்கு (1982) கே.பி.என்.சிங் தலைமை நீதிபதியாக (பீகார் மாநிலத்தவர்) இருந்தார். அதற்கு முன்…
ஊரடங்கு நீடிக்கப்பட்டால் தாங்க முடியுமா?
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
மீள்பதிவு...
கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதலில் ஒரு நாள், பிறகு மூன்று வாரங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே, கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்தால் பெருமூச்சுவிட ஆரம்பித்து விட்டார்கள். அதே மன அழுத்தம்…
7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது.
தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.…
வேட்டி – தமிழரின் அடையாளம்!
ஜனவரி 6 : சர்வதேச வேட்டி தினம்
வேட்டி. இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி…
கொரோனா: சில சிந்தனைகள், சில கேள்விகள்!
1. நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதார இழப்பை எந்த அரசும் ஈடு செய்ய முடியாது. ஊரடங்கு அவர்களின் தலை மேல் வைக்கும் பாறாங்கல்!
2. இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு, பல நாள்…
ஆளுநர் உரையும், டி.ஆர்.பாலுவின் பேச்சும்!
ஒரே நாளில் காலை நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரான ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். வழக்கப்படி மரபான முறையில் மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையைத் தான் ஆளுநர் வாசித்தாக வேண்டும். அதை வாசிக்க ஆளுநர் தன்னிச்சையாக மறுத்துவிட…
புறாக்கள் வழியாக உளவு பார்க்கிறதா சீனா?
பண்டைய காலங்களில் புறாக்களின் கால்களில் சீட்டைக் கட்டி செய்திகளை எழுதி அனுப்பப்பட்டதன் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன.
பழங்காலத்தில் ஒற்றர்கள் அதிகமாக புறாக்களை உபயோகித்து தான் தகவல்களை தங்களின் அரசருக்கோ, அமைச்சருக்கோ பரிமாறினர்.…
பெண் குழந்தைகளுக்குப் பாலியல் விழிப்புணர்வு அவசியம்!
சமீபகாலமாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும் முக்கியமானது.
பெண் குழந்தைகளுக்கு இது…