Browsing Category

நாட்டு நடப்பு

சொல்லாடலில் வசமாகும் அரசியல்!

இன்றைய வாசிப்பு: இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில் 'ஒன்றியம்' என்பது தாராளமாகப் புழங்குகிறது. அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு…

கொரோனா 3-ம் அலை பிப்ரவரியில் உச்சம் தொடும்!

- சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல் இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன. பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர்…

முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!

 - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் அபாயங்கள்!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன். சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் மிக அதிகம். இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின்…

சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!

சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான். ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…

நினைவில் துரு ஏறிய அந்த நாள்!

பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்: “தாயில்லாமல் நானில்லை” “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை” “அம்மா என்றால் அன்பு” “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” - இப்படி அம்மாவை நினைவூட்டும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போது, கேட்பவர்களின்…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்!

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதித் திறன் பரிசோதனை அவசியம். இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு…

கொரோனா பாதிப்பு குறைய என்ன செய்யலாம்?

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து…

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…

சோதனையின் போது மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்!

- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கின் போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…