Browsing Category

நாட்டு நடப்பு

பாம்புகள் பிடிக்க இருளர்களுக்கு அனுமதி!

- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளைப் பிடிக்கவும், வி‌ஷத்தை விற்பதற்கும் அவர்களுக்கு ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் தனியாக…

பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம்!

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் டிரைவரின் கவனக்குறைவு காரணமாக, வேனை பின்நோக்கி இயக்கிய போது, 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வாகனத்தில் சம்பவ இடத்திலேயே…

காதலிப்போம் எந்நாளும்…!

– இலக்குவனார் திருவள்ளுவன் ஒவ்வொரு நாளையும் நாம் அன்னையர் நாள், தந்தையர் நாள், முதியோர் நாள், குழந்தைகள் நாள் புற்றுநோய் ஒழிப்பு நாள், காதலர் நாள் என்பன போன்று கொண்டாடி வருகிறோம். நாம் குறிப்பிட்ட அந்தந்த நாள்களில் அந்த நாளுக்குரியவர்களை…

எரிபொருள் விலை உயர்வால் இரு அவையிலும் அமளி!

நாடாளுமன்றம் கூடியதும், இரு அவைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 'நோட்டீஸ்' அளித்திருந்தனர். இதுதவிர, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அது குறித்தும் விவாதம் நடத்த…

2-வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை…

முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித்!

நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில்…

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: மக்கள் பாதிப்பு!

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (28.03.2022) காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…

எங்கே செல்கிறாய், என் தேசமே…?

என் தேசமே... என் தேசமே! எங்கே செல்கின்றாய்? எரியும் கொள்ளியால் ஏனோ உந்தன் தலையைச் சொரிகின்றாய்? யானை வழித்தடம் மறித்தவன் இங்கு ஞானி யாகிப் போகின்றான். காமக் கடலினில் நீந்திக்‌ களித்தவன் தீவின் அதிபதி ஆகின்றான். மேடையில் கோடிப் பொய்களை…

ஏன் இப்படிச் செய்தீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர். ரஹ்மான் தயாரித்து நடித்துள்ள இசை ஆல்பமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ யூடியூபில் வெளியாகி உள்ளது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்க்கும்போது ஏமாற்றமே…

மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது!

- உச்சநீதிமன்றம் கண்டனம் கிறிஸ்தவ மதத்தின் சர்ச்சுகள், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை தவறான வழியில் பயன்படுத்துவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் தவறான வழியில் இருப்பதாகவும், இஸ்லாமிய கோயில்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம்…