Browsing Category
நாட்டு நடப்பு
நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!
ஆஸ்கர் அகாடமி அமைப்பு உத்தரவு
நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங்…
வடக்கே பெரியாருக்கு விழா எடுத்த கான்ஷிராம்!
1995 ஆம் ஆண்டு. உத்தரப்பிரதேசம் லக்னோவில் பெரியாரின் 117 ஆவது விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கான்ஷிராம்.
அப்போது உ.பி. முதல்வராக இருந்த மாயாவதியும் கலந்து கொண்ட விழாவில் பெரியாரைப் பற்றிய பல நிகழ்ச்சிகள்…
ஓமந்தூரார் மாளிகைக்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்?
ஒரு பத்திரிகையாளரின் கணிப்பு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான 'கோட்டை', மீண்டும் ஓமந்தூரார் மாளிகையில் செயல்படக் கூடிய நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோணுகிறது என ஒரு பதிவு ஒன்றை மூத்த பத்திரிகையாளர் ந.பா. சேதுராமன் விரிவாகவும்…
ஜானகி அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்!
புதுவை துணைநிலை ஆளுநரான டாக்டர் தமிழிசையின் கணவரான டாக்டர் சௌந்தர ராஜன் சிறுநீரகத் துறையில் நிபுணர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேராசிரியாகவும் இருந்திருக்கிறார்.
பல வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிற இவர் ரஜினிக்கும்…
ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கம்!
- இந்தியா வழக்கம் போல் புறக்கணிப்பு
நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 6 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளின் கடும் பதிலடியால், பல நகரங்களில் இருந்து ரஷ்ய…
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் கருப்பினப் பெண்!
- வரலாறு படைத்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.
இதையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பினப் பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார்.…
ஆண்கள் பாதுகாப்புக்குச் சட்டம் வேண்டுமா?!
சில நாட்களுக்கு முன், பிரபல எழுத்தாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு, படித்தோரை கலங்க வைத்தது.
அதில் அவர், “பலரும் போராடி பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்தார்கள். சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். இது சரிதான்.
ஆனால், இந்த உரிமை…
உயிர் வாழ்வது எளிதானதல்ல!
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.…
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்!
- சென்னை உயர்நீதிமன்றம்
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை…
நடவடிக்கை எடுக்காத ஐ.நா. அவை எதற்கு?
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளிக்…