Browsing Category
நாட்டு நடப்பு
ஸ்ரீநகரில் மீண்டும் துளிர்த்த துலிப் மலர்கள்!
ஜம்மு காஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா, குங்குமப்பூ, ஏரி மற்றும் துலிப் மலர்கள் தோட்டம். கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த சுற்றுலா மெல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளது.
ஸ்ரீநகரில் பயிரிடப்பட்டுள்ள துலிப் மலர்களைக் காண கண் கோடி…
அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த…
இந்தியாவுடன் நல்லுறைவையே விரும்புகிறோம்!
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்…
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா?
ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
வங்கிச் சேவைகளை நாடு முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது மற்றும் எடுப்பது என அனைத்துக்கும் ஏடிஎம்களை உபயோகிக்கின்றனர்.…
குற்றவாளிகள் இனி தப்ப முடியாது!
குற்றவாளிகளின் அடையாளங்களைப் பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
'நவீன கால குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவும், இந்தப் புதிய சட்டம்…
இந்தித் திணிப்பு: மீண்டும் கொளுத்திப் போடாதீர்கள்!
மொழிப்பிரச்சினை எப்போதும் கூர்முனையுள்ள வாள் மாதிரி.
கவனமாகக் கையாளவில்லை என்றால் அதைத் தூக்கியவர்களைப் பதம் பார்த்துவிடும்.
பா.ஜ.க உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா அதைத் தான் செய்திருக்கிறார். ஆங்கில இணைப்பு மொழிக்கு மாறாக…
உடன்பிறப்புகள் வாய்ப்பது உன்னதம்!
ஏப்ரல் 10 - உடன்பிறந்தோர் தினம்
ஒருவர்க்கு சகோதரரோ அல்லது சகோதரியோ இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், இந்திய சமூகத்தில் ஒரேயொரு பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது மிகவும் அரிது.
குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட…
மதுரைக்காரங்களுக்கு அப்படி என்ன பெருமை!?
மதுரையிலயும் சரி. சுத்தியிருக்கிற கிராமங்களிலேயும் சரி. அங்கங்கே சாமிகள் ஜாஸ்தி. அங்கங்கே கோவில்கள்தான். கோயில்னாலே..… சாமி கும்பிடு திருவிழா நடக்கும்.
இன்னும் பாருங்க கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம்னு பல கலைகளையே காப்பாத்தி…
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி!
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று…
புது வகை கொரோனா: 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று…