Browsing Category

நாட்டு நடப்பு

டி20 கிரிக்கெட்: இந்திய அணி தோல்விக்கு 4 காரணங்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியா. விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆடவில்லை. இருப்பினும் 2 வாரங்களுக்கு முன்…

விசாரணைக் கைதி மரணம்: மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை!

சென்னை கொடுங்கையூரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற செங்குன்றம் ராஜசேகர் (33) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர்…

பள்ளிகள் திறந்த நாளில் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன!

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள்…

பால் பாயிண்ட் பேனாவை மறக்க முடியுமா?

சிறு வயதில் பென்சிலை கையில் பிடித்து எழுதும்போது ஒரு உற்சாகம் ஏற்படும். பென்சில் கடந்து பேனாவுக்கு மாறும்போதும் ஏதோ பெரிய ஆளாக வளர்ந்து விட்ட மகிழ்ச்சி மனசுக்குள் கூத்தாடும். அப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் பேனாவில் எழுத…

நார்வே செஸ் போட்டி: சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா!

சர்வதேச ஓபன் செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்றது. சர்வதேச தரவரிசையில் 2700 புள்ளிகளுக்கும் கீழ் உள்ளவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பங்கேற்றார். 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று…

தவறான விளம்பரங்களைத் தடை செய்யயும் வழிகாட்டு நெறிமுறை!

நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…

மீண்டும் ஊரடங்கு அறிவிப்பா?

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத…

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க உதவுங்கள்!

மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார்த்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச…

பாடப் புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு வாசகங்கள்!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவியர் சில நேரங்களில் தங்கள் உயிரையும்…

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில்,…