Browsing Category

நாட்டு நடப்பு

டாஸ்மாக்கில் காலி பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்!

மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசியோ செல்கின்றனர். இதனால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில்…

உ.பி.யில் சட்டம் ஒழுங்கை உடனடியாக சீராக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நீதிபதிகள்: உத்தரப்பிரதேசத்தில் அடிப்படை உரிமைகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துமாறு முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். இது…

61 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல்…

உலகை அச்சுறுத்தும் நோய்ப் பட்டியலில் குரங்கு அம்மை?

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பது…

நாவினால் ஓவியம் தீட்டும் ஆந்திர இளைஞர்!

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் சுர்லா வினோத். வெள்ளை வண்ண தூரிகையை நாவில் வைத்துக்கொண்டு மிக அழகிய ஓவியமாக மாற்றுகிறார் அந்த 18 வயது இளைஞர். கலைகளில் சாதிக்க நினைக்கும் அனைவரும் ஊடக வெளிச்சம் பெறுவதில்லை. சிலர் மட்டுமே…

செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் ரோபோ!

தமிழ்நாடு முழுவதும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஹோமோசெப் என்ற ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோவை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக தயாரித்துள்ளனர். இந்த ரோபோவை இயக்க மனிதர்களின் உதவி தேவையில்லை. "துப்புரவுப் பணியாளர்களுடன்…

எந்த சமூகத்தையும் தவறாகப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் மீரா…

கல்விக் கட்டணத்தில் தனியார் பள்ளிகள் கண்டிப்பு காட்டக் கூடாது!

- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி…

ரத்த தானம் வழங்குவதில் இருக்கும் அறியாமை!

சர்வதேச இரத்த தான தினம்: ஜூன் - 14 இரத்த தானம் வழங்குவோரைச் சிறப்பிக்கும் முகமாக ஜூன்-14 ஆம் தேதியை சர்வதேச குருதிக் கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள்…

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது!

- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் தமிழக அரசின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் முடிவு எடுத்திருக்கிறார். மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. டெல்லியில் வரும்…