Browsing Category

நாட்டு நடப்பு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை!

இந்தியா வலியுறுத்தல் உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்த அமைப்பே முடிவு செய்கிறது. இந்த கவுன்சிலில் அமெரிக்கா,…

ரோஹித் சர்மாவின் கடல் பார்த்த வீடு!

பணம் என்பது சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல செலவழிப்பதற்கும்தான் என்ற கொள்கைப்படி வெகு சிலர்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 16 கோடி…

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்!

- டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 'இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022' மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 5ஜி இணையத்தை…

சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக…

குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘பருந்து’ செயலி!

- தமிழக காவல்துறையில் அறிமுகம் 2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து…

தனிநபர் கடன், வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு!

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக…

தாஜ்மஹாலை முந்திய மாமல்லபுரம்!

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னம் எது என்று கேட்டால் தாஜ்மஹால் என்றுதான் பலரும் சொல்வார்கள். காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.…

இணைய தளத்தில் அதிகரிக்கும் ஆபத்துகள்!

அதிர வைக்கும் ‘பிக்பாஸ்’ சமூகம்! “இணையத்தில் குற்றம் இழைப்பவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. ஸ்மார்ட் போன்களை விட்டொழித்து சாதாரண போன்களைப் பயன்படுத்துவது பற்றி நான் தீவிரமாக யோசித்து வருகிறேன்”- இப்படிச்…

பள்ளிப் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

- கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும். அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்,…

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை!

இலங்கை அரசு உத்தரவு இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம்…