Browsing Category
நாட்டு நடப்பு
கொள்ளிடக் கரையோர கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்!
கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில்…
சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை வழக்குகளில் 43 பேர் கைது!
தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், ”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல்…
ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து…
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துக!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பா் 9-ம் தேதி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், "ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. எனவே, சா்வதேச மற்றும்…
அரசுப் பள்ளிகளில் ஆவின் பாலகங்கள் வைக்க நடவடிக்கை!
அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆவின் பாலகங்கள் அமைத்து மாணவர்களுக்கு ஆவின் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு முன்வருமா? என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி…
சட்டப் பேரவையில் கடும் அமளி: எடப்பாடி தரப்பு வெளியேற்றம்!
தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த…
உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்!
ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 9 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக…
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!
மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு…
இந்தியாவுக்கு வரும் ஐ.நா. பொதுச் செயலாளர்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
பின்னர் 2022ம் ஆண்டு ஜனவரியில்…
ஒய்.சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி!
- குடியரசுத் தலைவர் ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை…