Browsing Category

நாட்டு நடப்பு

போதைப் பொருள் விளம்பரங்களில் நடித்தால் தண்டனை!

தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் மற்றும் விளம்பரம் செய்வதை தடை செய்தல் சட்டம்-2003-ஐ,…

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை!

- காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

போதை வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர் குடிபோதையில்…

ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்!

- அரசாணை வெளியீடு சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த…

ஆடைத்துறையில் சிறப்பு அவசரகால கடன் திட்டத்தை அறிவியுங்கள்!

- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஆடைத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம்…

பைக் சாகசம் செய்த மாணவருக்கு கிடைத்த நூதன தண்டனை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் எதிரே புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டார். இதில், பின்னால் அமர்ந்து…

உக்ரைனிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும்!

போர் தீவிரமடைவதால் இந்தியத் தூதரகம் வலியுறுத்தல் உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அண்மையில் ரஷியா -…

பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்!

காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை…

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: எந்தெந்த பகுதியிலிருந்து எங்கெங்கு?

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் ஆறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட…

ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா தாக்கல்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை…