Browsing Category
நாட்டு நடப்பு
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாநில…
இந்திய வங்கித் துறை சீராக உள்ளது!
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து…
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி!
ஒன்றிய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம்…
தைப்பூசத்தில் உணவு விரயம் வேண்டாம்!
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை
முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
தைப்பூச தினத்தை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக…
மக்கள் பணத்தை நண்பர்களுக்காக பயன்படுத்தும் பாஜக!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம்
மக்கள் வரிப்பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன்…
பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவெடுக்கப்படவில்லை!
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில்…
பத்து வயதில் திருமண ஏற்பாடு…!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை
சென்னை கான்சர் ஆஸ்பத்திரியை நிறுவிய இவர் மாகாண சட்டசபையின் முதல் பெண்மணி.
இவரது தந்தை நாராயணசாமி ஐயர். ஒரு தேவதாசியாகிய இவரது தாய் சந்திரம்மாளை மணந்து கொண்டதால் பல இன்னல்களைச் சந்தித்தவர். இதோ…
மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற மணமகன்!
சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டு வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி கண்ணகி.
இந்த தம்பதியரின் மகன்தான் விஜய். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்…
உரிய அனுமதிக்குப் பிறகே பேனா நினைவுச் சின்னம்!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல…
மெட்ரோ ரயில் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, கோடம்பாக்கத்தில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ…