Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியாவிலும் பரவத் தொடங்கிய இன்புளூயன்சா!

இந்தியாவில் எச்3என்2 என்ற இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், எச்3 என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஊட்டச்சத்து மாத்திரையால் உயிரிழந்த மாணவி!

உதகை அருகே பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து…

கொஸ்தலை ஆற்றில் கலக்கும் கழிவுகளால் ஆபத்து!

கொஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப்பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் திடீரென கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. வழக்கமாக எண்ணூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் கருமை நிறத்தில் மாறும் கொசஸ்தலை ஆறு, மஞ்சள் நிறமாக…

அதிகரிக்கும் ‘கஞ்சா சாக்லேட்’ புழக்கம்!

“ஆபரேஷன் கஞ்சா வேட்டை” தமிழக காவல்துறையினர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது. குறிப்பாக தமிழக காவல்துறையின் தலைவராக உள்ள சைலேந்திர பாபு வீடியோ வழியாக தோன்றி தமிழகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர…

இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீசும்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய…

சட்டமசோதாவை நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை…

இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும்!

- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய-இந்தியா கல்வி உறவு திட்டத்தில் உரையாற்றினார். இந்த உரையில், ”இரு தரப்பு கல்வி உறவுகளில்…

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை!

சு. வெங்கடேசன் எம் பி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம். தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு…

குழந்தை திருமணம் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும்!

- நீதிபதி பி.வி.சாண்டில்யன்  திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சர்வதேச உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு வளரிளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட…

இந்திய பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் கூடும்!

அமெரிக்க உளவுத்துறை தகவல் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை…