Browsing Category

நாட்டு நடப்பு

பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்…

தேர்வு நேரத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாதீர்!

 - சென்னை  உயர்நீதிமன்றம் அறிவுரை சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும்…

இன்ஃப்ளூயன்ஸா தொற்று: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், “இன்ஃப்ளூயன்ஸா தொற்று அண்மை…

வெப்பம் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்!

- ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு…

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா!

சுவிட்சர்லாந்தின் ஐக்யுஏர் (IQAir) நிறுவனம், 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் மாசுபட்ட நாடுகள்…

மகளிர் பிரீமியர் லீக் தொடர்: மும்பை அணிக்கு 5-வது வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்…

தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி…

கடந்தாண்டில் மழை, வெள்ளத்துக்கு 1,997 பேர் பலி!

- மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தகவல் கடந்தாண்டு வானிலை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில்,…

அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்கிய ரஷ்ய போர் விமானம்!

- கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9…

கடந்த 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல்!

- போக்குவரத்துக் காவல்துறை தகவல் சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…