Browsing Category

தமிழ்நாடு

ஏழைகளுக்கு விலை உயர்ந்த மருந்து கிடைப்பதில்லை!

- உயர்நீதிமன்றம் வேதனை கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.…

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதற்கு தடை!

- தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண்…

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையின் பரப்பளவு!

சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னைப்  பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக்…

சென்னையில் 3 நாட்களில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!

சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.…

சென்னையில் காற்று மாசு மிக மோசம்!

எச்சரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு…

அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம்!

மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28-ம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி…

பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு!

மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி. மெக்கானிக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 16.2.2018-ல் மாணவி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று…

பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்!

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால்…

தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்!

தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை…

விலங்குகளுக்காக அதிக ஒலி தரும் பட்டாசுகள் வெடிக்காதீர்!

வனத்துறையினர் வேண்டுகோள் நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிமண்டல பாதையில் மசினகுடி, மாயார், சிங்கார, ஆனைக்கட்டி கிராமப்புற பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது. இங்கு புலி, யானை, சிறுத்தை,…