Browsing Category

தமிழ்நாடு

சிறந்த சிகிச்சை அளிப்பதில் ராஜீவ்காந்தி மருத்துவமனை முதலிடம்!

சிறந்த செயல்பாடுகள், சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம்,…

எந்தெந்தப் பகுதிகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்!

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல்…

இ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் இணைவது சாத்தியமா?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும்…

நலத்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுக!

- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது…

சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்!

- சென்னை மாநகர மேயர் பிரியா அறிவிப்பு! சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சியின்…

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாநில…

பத்து வயதில் திருமண ஏற்பாடு…!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை சென்னை கான்சர் ஆஸ்பத்திரியை நிறுவிய இவர் மாகாண சட்டசபையின் முதல் பெண்மணி. இவரது தந்தை நாராயணசாமி ஐயர். ஒரு தேவதாசியாகிய இவரது தாய் சந்திரம்மாளை மணந்து கொண்டதால் பல இன்னல்களைச் சந்தித்தவர். இதோ…

மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற மணமகன்!

சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டு வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி கண்ணகி. இந்த தம்பதியரின் மகன்தான் விஜய். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்…

உரிய அனுமதிக்குப் பிறகே பேனா நினைவுச் சின்னம்!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு ஒப்புதல் சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல…

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, கோடம்பாக்கத்தில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ…